எல்லாரும் அழுத கதை!

🤣உமா பாலு  .அப்பா வேறு ஊரில் இருந்ததாலும் அம்மா உடல் நிலை சரியில்லாததாலும் என் கல்லூரி விடுமுறையில் நாலு வயது தம்பியை அழைத்துக் கொண்டு பள்ளியில் சேர்க்கச் சென்றிருந்தேன் . தலைமை ஆசிரியை அவன் இங்கேயே இருக்கட்டும் நீ போய் உன் …

>>

குறுங்கதைகள்- கல்

முபீன் சாதிகா சிறுமியை வன்புணர்வு செய்ததற்காக அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பல நாட்களாக அவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் காவல்துறையும் பாடுபட்டு வந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இருந்தது. அன்றும் வழக்கம் போல் அவனை அழைத்து வந்தார்கள். வழக்கு …

>>

கவிதை

அழகியசிங்கர் கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் தன்னைமேதை என்று நினைத்துக் கொள்கிறார்கள் அதுதான் பிரச்சினை ஒரு கவிதை எழுதினாலும் மேதைஎண்ணம் துவங்கி விடுகிறது ஒரு கவிஞர் இன்னொருகவிஞரைப் பாராட்டுவதில்லை. ஏன்,?பாராட்டினாலும் ஏதோ காரணம் வைத்துதான்பாராட்டுகிறார்கள் இப்படியே போனால்கவிஞர்கள் தங்கள் கவிதைகளை தாங்களே அச்சடித்துக்கொண்டு …

>>

நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்

26.09.2021 துளி – 219 அழகியசிங்கர் என் நண்பர் ஒரு முறை பழைய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘பாரதி புதையல் பெருந்திரட்டு.’ வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். இதுவரை தொகுத்து நூலாக்கப் பெறாத …

>>