சி சு செல்லப்பாவிற்கு வீர வணக்கங்கள்.

அழகியசிங்கர்  ஒவ்வொரு நாளும் பல பதிவுகளை உண்டாக்கியபடியே விருட்சம் டெய்லி  போய்க் கொண்டிருக்கிறது.   படிக்கும்போது வியப்பாக இருக்கும். இன்று சி.சு செல்லப்பாவின் பிறந்த தினம்.  மணிக்கொடி எழுத்தாளர். 1960ஆம் ஆண்டில் அவர் ‘எழுத்து’ என்ற சிற்றேட்டை ஆரம்பித்தார்.  முக்கியமான இரண்டு விஷயங்களைத் தொடர்ந்து செய்து …

>>

வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்

அழகியசிங்கர் இப்போதெல்லாம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கே போவதில்லை. ஆனா அந்தத் தெரு வழியாகப் போனா அந்தக் கடையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே போவேன். ஒருநாள் அந்த வழியாகப் போனேன். இப்போதெல்லாம் தொற்றுக்கு யாரும் பயப்படுவதில்லை. ஒரே கூட்டம். அப்படியே படம் பிடித்து நார் …

>>

ஒரு கோனார் கதை

சுஜாதா சிறு வயதில் மாடுபின்னர் நான் ஒடி மாட்டின் கழுத்தில் இருந்த மூக்கணாங்கயிறைகோனார் இழுக்க மாடு மிரண்டு என்னைத் துரத்தி கீழே விழுந்த நான்விளையாட்டு எனசிரித்து கொண்டே எழுந்து சென்றேன்.

>>

ஆடும் கிளி!

     பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை**ஆடும் கிளியேஅசையாமல் நின்றுஎன்ன சொல்ல வருகிறாய் ! கொஞ்சும் கிள்ளை மொழியில் பேசுகயிற்றில் தொங்கும் நீகீழே இறங்கி விடு! நெஞ்சம் பதறுகிறதுசர்க்கஸ்காரன் ஜோதிடக்காரன்கையில் அகப்பட்டால்உன் சுதந்திரம்பறி போய் விடும்பார்த்தது போதும்பறந்து விடு கிளியே!

>>

தேடுதல் வேட்டை

சுரேஷ் ராஜகோபாலன்   வேகமாக வந்தவன் வண்டியை நிறுத்தினான் வீட்டு வாசலில். உள்ளே ஓடினான். தன் பெட்டியில் எதோ துழாவினான். கிடைக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. மனைவியைக் கூப்பிட்டான். “என்ன” “நான் பார்க்கவில்லையே?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.“குழந்தைக் கூடையில் இருக்கிறதான்னு பார்க்கிறேன்” என்றாள்.இருவரும் ஓடினார்கள்.அங்கும்  …

>>

மௌனம்

ஆர் வத்ஸலா மனைவிமார்களை கிண்டல் செய்வதை ஒரு சில ஆண்கள் எரிச்சலூட்டும் அளவுக்கு ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு தாங்கள் மிகவும் பயப்படுவது போல பேசுவது. இதற்கு பட்டிமன்ற பேச்சாளர்கள் ஒரு பெரிய கிங் சைஸ் உதாரணம் என்றால் எழுத்தாளர்களும் …

>>

என்பா

அழகியசிங்கர் நண்பர்களுடன் பழகும்போதுஜாக்கிரதையாகஇருக்கவேண்டும்அனேகமாய் பேசாமலயேஇருக்கப் பழகவேண்டும்எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால் போதும்ஒன்றும் ஆகப்போவதில்லை இதனால்

>>

கடலலைகள்

 வளவ. துரையன் மீள முடியாது என அறிந்தும்  இந்தக் கடலலைகள்  தினமும் முயற்சி செய்கின்றன. கடற்கரையின் ரகசியங்கள்  அனைத்தையும் அறிந்ததால்  ஓவெனச் சத்தமிடுகின்றன. தம் மீது ஆசைப்பட்டு நனைத்துக் கொள்ளவரும்  பிஞ்சுப் பாதங்களை  முத்தமிடுகின்றன. தினம்தோறும் வந்து பேசும்  காதலர்க்கு எல்லாம்  …

>>

காற்றடைத்த வாழ்க்கைநிலை.!

ஆர்க்கே.! ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டுசிதறுறும் மீட்சி எல்லைக்கோடுவரைகாற்றடைக்கப்பட்டுப் பெருத்தாலும்வானளப்பதான நோக்கமாய்மேல்நோக்கி பயணித்தாலும்உயரே வெகு உயரே எங்கோகாணாமலேயே போய்விடுகின்றன-பலூன்கள் என்றழைக்கப்படும்வளிப்பந்துகள்.மற்றவை பெரும்பாலும்உற்றபடிக்குள்ளே பெருத்திருந்தாலும்சிறுவலியெனும் ஊசி முனைக்குக்கூடமுழுவதுமாய் உடைபட்டுசிதறி வெளியேறிவளியுலகு மறந்து வலியுலகில்கரையேறுகின்றன–சமயங்களில் என்னைப்போல.!! ReplyForward

>>

சாமி வண்டி

  இராய செல்லப்பா  “இவன் பீகாரில் இருந்து வந்தவன். பெங்களூரில் இரண்டு வருடம் இருந்தவன். இவள் ஒரிசாவில் இருந்து வந்தவள். கணவன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்தப் பையன், வீட்டில் சொல்லிக்கொள்ளாமல்  ஓடி வந்திருக்கிறான். பேசும் பாஷை யாருக்கும் …

>>

சிங்கிள் வரி சிறுகதைகள்

 நாகேந்திர  பாரதி காதல்————-அவளை விடாது பின் தொடர்ந்து சென்று , அவள் காலடியிலேயே கிடக்க விரும்பிய, தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில், அவளது நிழல். தலைகீழ்—————கண்ணாடியில் தன் உருவம் தலை கீழாய்த் தெரிவதைப் பார்த்து பயந்து போய் அதிர்ச்சி அடைந்த அவள், …

>>

ரெட்டியின் தோழன்

எஸ் வி வேணுகோபாலன்   ஓர் அடியாள் எத்தனை உயரம், எத்தனை அகலம், எத்தனை மூர்க்கமாக இருப்பான் என்பதை அந்நாட்களில் கேள்விப்பட்டுக் கூட இருக்கவில்லை. அவன் பெயர் மட்டும் எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. அதுவே என்னை நடுங்க வைக்கப் போதுமானதாக இருந்தது. கிருஷ்ணா …

>>