ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 30
அழகியசிங்கர் : திருப்தியாக இருக்கிறது. இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் எனக்கு ஞானக்கூத்தன் குறித்து எழுத சாகித்திய அக்காதெமி ஒரு வாய்ப்பு கொடுத்து அதை வெற்றிகரமாக முடித்து உள்ளேன்.
அழகியசிங்கர்
>>
அழகியசிங்கர் : திருப்தியாக இருக்கிறது. இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் எனக்கு ஞானக்கூத்தன் குறித்து எழுத சாகித்திய அக்காதெமி ஒரு வாய்ப்பு கொடுத்து அதை வெற்றிகரமாக முடித்து உள்ளேன்.
அழகியசிங்கர்
>>
தீப்ஸ் நகரத்தின் ஏழு வாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் மன்னர்களின் பெயர்களைத்தான் பார்ப்பீர்கள்.
மன்னர்கள்தான் கற்களை அங்கே இழுத்து வந்து போட்டார்களா?
கடவுள் வாழ்த்து என்ற பெயரில் 10 குறள்கள் எழுதி உள்ளார். ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு விதமாகக் கட்டமைத்துள்ளார். இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.
அழகியசிங்கர்
>>
கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி? நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் நான் படித்தப் புத்தகங்களைக் குறித்து என் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.
அழகியசிங்கர்
>>
புத்தகம் நேர்த்தியான தோற்றத்தில் இருக்கிறது. ஆனால் லேஅவுட்டில் நிறையக் குறைபாடுகள் உள்ளன. சுவர்கள் சிவராமன் முன்னுரையின் முதல் வரியே
கால சுப்ரமணியம்
>>சனிக்கிழமை (30.10.2021) அன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். 30.10.2021
அழகியசிங்கர்
>>
நபக்கவ் (Vladimir Nabokov) எழுதிய நாவல்கள் நவீனத்துவ நாவல்கள் அல்ல. சொல்லப்போனால் போர்ஹே, நபக்கவ் போன்றவர்களின்
கால சுப்ரமணியம்
>>
தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.
அழகியசிங்கர்
>>
சௌவி நேற்று சொன்னது ஞாபகமிருக்கிறதாஎனக்கேட்டுவிட்டுஅலைபேசியை அணைத்துவிட்டாய் நீ நான் நேற்றுக்குள் இறங்கிநேற்றைய அத்தனை சொற்களையும்அலசிக்கொண்டிருக்கிறேன்ஞாபகமிருக்கிறதா எனக்கேட்டதற்கானசொற்கள் கிடைத்துவிடுமென நேற்றைய நாளெல்லாம்எனக்கென விழுந்தஏராளமான சொற்களுக்குள் நடக்கின்றபோதுஇன்றைய எனக்கான சொற்கள்அங்கங்கே ஏமாந்து நிற்கின்றன இறந்த காலத்துக்குள்இறங்கி நடக்கையில்நிகழ்காலம் கோபித்துக்கொண்டுதொலைந்து போகிறதுதொலைந்தது மறுபடியும் திரும்ப வருவதில்லை …
>>அன்று முழுநிலவு. அதை அனுபவிக்க ஒரு மங்கை உப்பரிகைக்கு வருகிறாள். அன்று கிரகணம்; ஆதலால் நிலவை விழுங்க வந்த இராகு இப்பெண்ணின் முகத்தைக் கண்டு இவள் தான் நிலவோ
கோவை எழிலன்
>>
-வாழ்தலுக்கு எதிராக அவர் எதையும் சொல்லிவிடவில்லை.எல்லாமே வனப்புதான்.
மரணம் உட்பட சௌந்தர்யம்தான்.இப்போதான வாழ்க்கை முடிவானதல்ல. நீள்கிறது வாசனையுடன்
நா.விச்வநாதன்
>>
மாலை 5.48. சவேரா ஹோட்டலின் ‘சமாவேஷ்’ ஹால். வாயிலிலேயே வாய் நிறைய வரவேற்றவர் கல்கி ஆசிரியர் ரமணன் அவர்கள்! மெயின் ஹாலுக்குள் போகு முன் வலது பக்கம் வைத்திருந்த ‘குட்டி சமோசா’ வும், காப்பி / தேநீர் பானங்களும் சுவையுடன் அமைதியாக வரவேற்றன.
ஜெ.பாஸ்கரன்
>>
மோகினி : இன்று ஒரு கூட்டம் போயிருந்தீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர்
வளைந்து நீண்டிருக்கும் ஒற்றைக் கோட்டில், அலையெனப் புரளும் என் கூந்தலை மறைத்துக் காட்டிவிட்டாயே…பலே..
ஜெ.பாஸ்கரன்
>>
தூங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தின் அழகை முழுமையாகத் தன் ஓவியத்தில் கொண்டு வர முடியாத தன திறமைக் குறைவைப் பற்றிக் கொஞ்சம் கவலை இருந்தாலும் அவள் தன்னுடையவள் என்ற
நாகேந்திர பாரதி
>>
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
டி வி ராதாகிருஷ்ணன்
>>
எப்படி கவிதையைப் புரிந்து கொள்வது?
மனதால்தான் புரிந்துகொள்ள முடியும்
ஒரு கவிதையை கவிதையா என்பது எப்படித்
அழகியசிங்கர்
>>
மாப்ளே இதைப் போயி பெருசா எடுத்துக்கலாமா எம் பொண்ணை நான் அப்படி வளக்கலை ஏதோ ஆபிஸ் விஷயமா லேட்டா ஆகியிருக்கும்” என்றார் கலாவின் அப்பா நாகு.
.மதியழகன்
>>
பத்மநாபன் மோகனுக்குப் போன் செய்தான். என்ன என்று கேட்டான். வேறு எதோ பேசியபடியே எப்படி அவனுக்கு ஞாபகப்படுத்துவது என்று யோசித்தான்
அழகியசிங்கர்
>>நமது அந்திம காலம்.காலன் நம்மை அழைத்துச் செல்ல வருகிறான்.அப்போது ..நமது சுற்றம் அழுது கொண்டிருக்கும்.இதுபோன்ற நிலை வரும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
டி வி ராதாகிருஷ்ணன்
>>
முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்
ஸ்ரீனிவாசன்
>>
தமிழில் மிக முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன். அவருக்குத் தமிழில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் கவிதையைத் தவிர வேற எதுவும் சிந்திக்கவில்லை. எந்தப் பெரிய எதிர்பார்ப்பின்றி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர்.
அழகியசிங்கர்
>>ஆர் வத்ஸலா நான் பெற்றது சிறுவயதில்தந்தை என்றால்பயம்எனக்குஇப்பொழுதுநான்என்றால்என் மனைவிக்கு 2. நிறைவு இட்லியின் ஸ்பரிசத்தில்தும்பைப் பூவை பால் குக்கரின் அழைப்பில் குழவியின் கூப்பாட்டை குக்கரின் விசிலில்குயிலின் கீதத்தை தோசையின் வட்டத்தில் பௌர்ணமி நிலவை கண்டும்கேட்டும்களிக்கும்எனக்குசமையல் ஒரு சுகமே
>>கம்பன் எழுதிய இராமாயணம் ஒரு வழிநூலாகும். அதற்கு முதல் நூல்கள் உள்ளன. தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள்.
வளவ. துரையன்
>>
இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது.
அழகியசிங்கர்
>>
நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன்.
அழகியசிங்கர்
>>நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம்
உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்?
டி வி ராதாகிருஷ்ணன்
>>பொருள் தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என
>>அழகியசிங்கர் : வணக்கம்.
>>
அவள் ஓர் இடத்தில் கண்ணாடி மாளிகை இருப்பதாக அறிந்து அதைப் பார்க்கும் ஆவலில் அங்குப் போய்ச் சேர்ந்திருந்தாள். அதைக் காவல்
முபீன் சாதிகா
>>
நாகேந்திர பாரதி ‘போன வருஷம் காஞ்சு கெடுத்த மாதிரி இந்த வருஷம் பேஞ்சு கெடுக்குது இந்த மானம் ‘ வெறுப்போடு வார்த்தைகளைஉதிர்த்தான் வேலு. ‘இந்தக் காத்து வேற, பாதி கூரையைபிச்சுகிட்டு போயிடுச்சு. அடுத்த காத்திலே மீதியும் போயிட்டாகணக்குப்பிள்ளை வீட்டுக்குத்தான் போகணும். அவர் …
>>
சமீபத்தில் நான் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை படிததுக் கொண்டிருக்கிறேன். எதாவது ஒரு கதையை எப்பவாவது படிக்க வேண்டுமென்று தோன்றினால் உடனே
அழகியசிங்கர்
>>மழைக்காகப் பூசை செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தது. சில வேளைகளில்
டி வி ராதாகிருஷ்ணன்
>>
அடைமழைக்கால நாளொன்றில்
வேலாயுத முத்துக்குமார்
பழைய குப்பைகளைக் கிளறிக் குடைவது போலொரு சுகம் வேறில்லை. முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை காலை அதற்காகவே உட்காருவேன். குளிக்காமல்
பா.ராகவன்
>>
இந்தச் சிறுகதையில் மனிதர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து பிறகு திருந்துவது மையப்படுத்தப்பட்டிருக்கிறது.
பானுமதி.ந
சற்று சிரமம் பார்க்காமல் படித்தால்..’அடடா..எவ்வளவு சிறப்பான பாடல்” என மகிழலாம் இந்தப் பாடலை பாருங்கள்..
:
– டி வி ராதாகிருஷ்ணன்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 22வது கதை வாசிப்புக் கூட்டம்.
>>
திருமூலரின் திருமந்திரத்தின் பல பாடல்கள் மறைபொருள் கொண்டவையாக இருந்தாலும் முதல் ஆறு மந்திரங்களின் பாடல்கள் உலகியல் வாழ்க்
கோவை எழிலன்
>>
வேண்டாம் வேண்டாம் என்று
பெற்றோர் மறுத்துத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாலும்
மஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில் வெவ்வேறு செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக
ஸிந்துஜா
>>
காற்றில் கலைந்திருந்த கேசத்தை ஒதுக்கி, பார்க் மர பெஞ்சில் அமர்ந்தேன். மரத்தின் ஊடே புகுந்து வந்த காலைக் கதிர் கண்களில்
இந்திர நீலன் சுரேஷ்
>>
பழந்தமிழ் பாடல்களில் பலவகையான சித்து விளையாட்டுக்கள்
புரிந்திருக்கிறார்கள் நம் புலவர்கள்.
டி வி ராதாகிருஷ்ணன்
>>
நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நூற்றுக்கணக்கில் திருக்குறள்
அழகியசிங்கர்
>>
சம்பவ தினத்தன்று மிகுந்த தயக்கத்தோடு தன் மனைவியிடம் அவளுடைய காரை இரவல் கேட்கிறார் பரமேஸ்வரன். அவள் ஆசை ஆசையாக வாங்கிய பென்ட்லீ கார் அது. இரண்டரை லட்ச
-இராய செல்லப்பா
எனக்கு மேலே இருக்கும்
வானத்தை
கிளிகள் கூட்டம் கடந்து சென்றது
எங்களுடன் வசிப்பதற்கு அவன் வீட்டிற்கு வந்ததை என்னால் மறக்கவே முடியாது. ஒரு பயணத்தின் போது என் கணவர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்
>>கம்பன் அவையடக்கத்தில் தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். அசுணம் எனும் பறவை முன்பு இருந்தது. கம்பன் அதை ’மா’ எனக்கூறி விலங்கென்கிறான். அது தன்
வளவ. துரையன்
>>ஸ்ரீராமரின் அழகை கம்பன் விமரிசிப்பதைக் காணுங்கள்..ரசியுங்கள்
>>
ரு பேச்சாளர் பேச வேண்டிய இடத்துக்குப் போகும்போது வழியில் பஞ்சர் ஆகி விட, குறுக்கு வழியில் சிறிது காம் நடந்து செல்லலாம் என்று நடக்கத் தொடங்கினார்.
எஸ்.அருள்மொழி சசிகுமா ர்
>>
உங்களிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன்
நீங்கள் கவிதை எழுதுபவரா?
ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதைப் பற்றிப் பலரும் பல விதமாகப் பேசுவர். சிலருடைய பேச்சுகள் விந்தையாக இருக்கும்.
கோவை எழிலன்
>>
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில்தான் அந்தக்கல்யாண மண்டபமநேற்றைக்குமாலையில் ஓகோவென்று ஜானுவாசம்.
எஸ்ஸார்சி
ஒரு குறளை எடுத்துப் படிப்பதற்கு முன், என்னிடம் உள்ள பல உரைகளை எடுத்துப் படித்துப் பார்க்கிறேன். பிறகுதான் புரிந்தது பலரும் பலவிதமாகக்
அழகியசிங்கர்
>>
இது தட்டையா இருந்தா நல்லா இருந்திருக்குமே. மீண்டும் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே இறங்கி நிக்கற அவஸ்தையாவது இல்லாம இருந்திருக்குமே.எனக்கு இது பிடிக்கலைடா.
புதியமாதவி
>>
தமிழ், பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும் தமிழாய் உள்ளது.
டி வி ராதாகிருஷ்ணன்
>>
வரும் சனிக்கிழமை (23.11.2021) அன்று நடை பெற உள்ள
கதைஞர்களின் கூட்டம் 22வது கூட்டம்.
அழகியசிங்கர்
வால்மீகி முனிவன் வடமொழியில் எழுதிய இராமகாதையைக் கம்பன் தமிழ் மரபிக்கேற்ப எழுதத் தொ
வளவ. துரையன்
(இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் உடைய வெங்கட் சாமிநாதனின் நினைவு நாள் இன்று. அவர் அக்டோபர் 21ஆம் தேதி 2015ல் காலமானார். அவர் நினைவாக நான் முன்பு எழுதிய கட்டுரையை இங்குக் கொடுத்துள்ளேன்.)
அழகியசிங்கர்
>>