நகுலனின் சுருதி கவிதைகள்

இடையில் “ஏன்இப்படிக் குடிக்கிறீர்கள்?”என்று கேட்டான்“ஏன்இப்படி வாழ்கிறீர்கள்?”என்று நான் கேட்கவில்லைஉங்கள் வாழ்வுக்கும்என் சாவுக்கும் இடையில்வேறொன்றுநிகழ்ந்துகொண்டிருக்கிறது. குழப்பம் பார்த்துக்கொண்டுநின்றேன்மண்டை உடையாமலிருக்கவிநாயகர் சிலை முன்ஒரு தேங்காய்உடைந்ததுயாருடைய குரூரம்அல்லது நகைச்சுவைஎன்று

>>

தந்திகளும் மந்திகளும்

வளவ. துரையன் இpப்பகுதியில் கம்பராமாயணத்தின் கதைப்போக்கு இருக்காது. ஆங்காங்கே காணப்படும் இலக்கிய நயங்கள், உவமைகள், சில நுணுக்கங்கள் ஆகியவற்றை மட்டும் நான் அறிந்தமட்டும் தொட்டுக் காட்ட எண்ணம் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்தக் குளங்களை நாடிச் செல்கின்றன. …

>>

அவரவர் பாடு

எஸ்ஸார்சி  தெரு நாயெல்லாம்அசைவப்பிரியர்கள் வீட்டைச்சுற்றியபடிவாலைக்குழைப்பதும் சலாம் போடுவதும்அவர்கட்குத்தான்நாயுக்குச் சோறு போட்டுநன்றியுள்ளது நாயென்றுநவிலத்தான் விருப்பமெனக்குபோடும் சோற்றைத்தொட்டால்தானே அதுஎதனைத்தான் போட்டாலும்முகர்ந்து முகர்ந்துநகர்ந்தே போகிறது. அது.நாயின் கண்கள்பேசுவது கேட்டேன்’சோம்புமில்லை பட்டையுமில்லைஇன்னும் இதைத்தான் தின்கிறாய் நீ—– 

>>

ஆறு

பானுமதி.ந சலசலவெனச் சப்தித்து சலங்கை ஒலியோடு சாரை போல் நெளிந்தோடி வரும். கொஞ்சிக் கொஞ்சி விளையாடியே கன்னல் தமிழ் மொழி பேசி வரும். பல முறை நம்மைத் தழுவிச் சென்று பண்கள் பலப்பல இசைத்தோடி வரும் சின்னஞ்சிறு பாலரைப் போல் சிரித்து …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 19

15.10.2021 அழகியசிங்கர் ஜெகன் : இந்த முறை சாகித்திய அக்காதெமியின் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது. மோகினி : கடைசிவரை ஒரு திரில்தான். ஜெகன் : அது கிடைப்பதற்குப் பலர் அலை மோதுவதாகக் கேள்விப்படுகிறேன். மோகினி : ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும்.  அதன்படி செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஜெகன் : உங்களால் யூகிக்க …

>>

அறை

புஷ்பால ஜெயக்குமார் அந்த அறையில் மூன்று பேர் இருந்தார்கள். அவர்கள் எதற்காகவோ காத்திருப்பது போலவும் இன்று ஒரு முடிவு எடுத்துவிடவேண்டும் என்பது போலவும் உறுதியாக இருந்தார்கள். அந்த அறையிலிருந்தவர்களின் பெயர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னா, குமார், மற்றும் தம்பா. அந்த …

>>

ஒற்றுமை

முபீன் சாதிகா அவன் தன்னைப் போல் தோற்றமுள்ள ஒருவனைச் சந்தித்தான். ஒரே மாதிரி தோற்றம் இருப்பவனைப் பார்த்த இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவனுடைய மனைவி தோற்ற ஒற்றுமை உடையவனைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தாள். …

>>

விருட்சம் நினைவுகள் – 1

அழகியசிங்கர் நான் விருட்சம் ஆரம்பித்தபோது இரண்டு பிரிவினர் இருந்தார்கள்.  ஒன்று ஞானக்கூத்தன் பிரிவினர்.  இரண்டாவது பிரமிள் பிரிவினர்.   பிரமிள் குழுவினர் ஞானக்கூத்தன் குழுவினரைச் சாடுவார்கள்.  அதேபோல் ஞானக்கூத்தன் குழுவினர் பிரமிள் குழுவினரைச் சாடுவார்கள்.  நான் இரண்டு பக்கமும் இருந்தேன்.  விருட்சம் கொண்டு வரும்போது பிரமிள் பிரிவைச் சார்ந்தவர்களை இழுப்பது என்று முயற்சி …

>>

பொட்டு

கணேஷ்ராம் துர்பாக்கியசாலிகள் தான் மனைவியுடன் இந்த மாதிரி ஸ்டிக்கர் பொட்டு, பாஷிமணி, ஊஷிமணி கடைகளுக்கு செல்வார்கள். தொடர்ச்சியாக ஆறுமுறை இவ்விதம் போகிறவர்கள், பழைய காலத்து விஜிபி கோல்டன் பீச்சின் வாசலில் மகாராஜா காஸ்ட்யூமில் நிற்கும் தகுதியைத் தானாகவே அடைந்து விடுவார்கள். பூனாவில் …

>>

இனிக்கும் தமிழ் – 7

 டி வி ராதாகிருஷ்ணன் திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று- எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்அப்பாலும் பாழென்று அறி . எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் …

>>