நகுலனின் சுருதி கவிதைகள்
இடையில் “ஏன்இப்படிக் குடிக்கிறீர்கள்?”என்று கேட்டான்“ஏன்இப்படி வாழ்கிறீர்கள்?”என்று நான் கேட்கவில்லைஉங்கள் வாழ்வுக்கும்என் சாவுக்கும் இடையில்வேறொன்றுநிகழ்ந்துகொண்டிருக்கிறது. குழப்பம் பார்த்துக்கொண்டுநின்றேன்மண்டை உடையாமலிருக்கவிநாயகர் சிலை முன்ஒரு தேங்காய்உடைந்ததுயாருடைய குரூரம்அல்லது நகைச்சுவைஎன்று
>>