ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 30

அழகியசிங்கர் : திருப்தியாக இருக்கிறது.  இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் எனக்கு ஞானக்கூத்தன் குறித்து எழுத சாகித்திய அக்காதெமி ஒரு வாய்ப்பு கொடுத்து அதை வெற்றிகரமாக முடித்து உள்ளேன்.

அழகியசிங்கர்

>>

ஒரு படிக்கும் தொழிலாளியின் கேள்விகள்

தீப்ஸ் நகரத்தின் ஏழு வாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் மன்னர்களின் பெயர்களைத்தான் பார்ப்பீர்கள்.
மன்னர்கள்தான் கற்களை அங்கே இழுத்து வந்து போட்டார்களா?

>>

திருக்குறள் சிந்தனை 6

கடவுள் வாழ்த்து என்ற பெயரில் 10 குறள்கள் எழுதி உள்ளார்.  ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு விதமாகக் கட்டமைத்துள்ளார்.  இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.

அழகியசிங்கர்

>>

நீங்களும் படிக்கலாம்….23

கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி? நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் நான் படித்தப் புத்தகங்களைக் குறித்து என் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.

அழகியசிங்கர்

>>

நகர்வு

அன்று காட்டில் அவள் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்று அவளைப் பிடித்து உலுக்கியது போல் இருந்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டாள்.

முபீன் சாதிகா

>>

பதிப்பாசிரிய ராமாயணம்

புத்தகம் நேர்த்தியான தோற்றத்தில் இருக்கிறது. ஆனால் லேஅவுட்டில் நிறையக் குறைபாடுகள் உள்ளன. சுவர்கள் சிவராமன் முன்னுரையின் முதல் வரியே

கால சுப்ரமணியம்

>>

விருட்சம் – குவிகம் நடத்திய ஏழாவது கூட்டம்

சனிக்கிழமை (30.10.2021) அன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  30.10.2021

அழகியசிங்கர்

>>