வானம்

அறையில் யாருமில்லை
மனக்கதவு தட்டப்பட்டது
செளகரியமான சூரல்நாற்காலி
தலைக்கு மேலே மின்விசிறி

ப.மதியழகன்

>>

தாயம்மா

டெல்லியில் இருந்து பறந்து வந்து சென்னை விமான நிலையத்தில் காலையில் இறங்கியதும் நேரம் தாழ்த்தாமல் ஆனந்த் ஒரு வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி பயணப்படத் தொடங்கினான். செஞ்சிக்கு அருகில் ஒரு கிராமம். இதுவரை

எஸ். கௌரிசங்கர்

>>

பிராப்தம்

ஐ டியில் வேலை பார்க்கும் அவன் பெண்பார்ப்பதற்கு வந்திருக்கிறான். அவனோடு அவன் தாயும் தந்தையும் வந்திருக்கிறார்கள். அவர்களைப்

எஸ்ஸார்சி

>>

விடை

இடையில் இந்தக் குடைக்கெல்லாம்
விடை கேட்காதே !
இளவயதில்
குடையென்ன?
ஒன்றுமே இல்லாமல் உன்னில் நனைந்தவன் நான்:

வவேசு

>>

வெங்கட்சாமிநாதன் பற்றி சில

(இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் உடைய வெங்கட் சாமிநாதனின் நினைவு நாள் இன்று.  அவர் அக்டோபர் 21ஆம் தேதி 2015ல் காலமானார்.  அவர் நினைவாக நான் முன்பு எழுதிய கட்டுரையை இங்குக் கொடுத்துள்ளேன்.)

அழகியசிங்கர்  

>>