நகுலனின்சுருதி கவிதைகள்
நகுலன் தனிமை நண்பர்கள்வருகிறார்கள்வந்த பின்போகிறார்கள்தனிமையில்தள்ளப்பட்ட நான்அவர்கள்வந்ததாஅல்லதுசென்றதாஉண்மையில் உண்மைஎன்ற உள் போதத்தில்என்னிடமிருந்தேநான்வந்து கொண்டும்போய்க்கொண்டுமிருக்கின்றேன். அவன் “செத்துவிட்டான்”என்றாய்எனக்கு என்னவோஅவன் இருந்ததுதான்இன்றும்என் உள்ளத்தில்இருந்துகொண்டிருக்கிறது.
>>