ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 14

10.10.2021 அழகியசிங்கர் அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன் : உங்களுக்குச் சக்தி கிருஷ்ணசாமி விருது கிடைத்துள்ளதா?   அழகியசிங்கர் : ஆமாம். இன்று தான் அந்த விழா நடந்தது. முதன் முதலாக சைதாப்பேட்டையில் இருக்கும் மகாத்மா காந்தி நூல் நிலையத்திற்குச் சென்றேன். ஜெகன் : விழா கேடயம் கிடைத்ததா? …

>>

தேடல் என்கிற கதை..

அழகியசிங்கர் இந்த வார கல்கி இதழில் (18.10.2016) என் கதை தேடல் பிரசுரமாகி உள்ளது. கதைக்கான ஓவியத்துடன் ஒரு கதையைப் பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கிறது. இக் கதையை நீங்கள் படிக்க வேண்டும். இக் கதை எப்படி வந்திருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறேன். …

>>

மூன்று கவிதைகள்

நந்தாகுமாரன் ஸ்தூல இருளின் சூட்சும சொல் நாள் நீள இரவில்சலனச் சொற்களின் சதங்கை ஆட்டம்தொடர்ந்து மனப் பரண் ஏறுகிறது எரிநட்சத்திரக் கண்களின்சம்ஹாரச் சிமிட்டலில்சாம்பலாகிறது கூதல்ஒவ்வொரு பனித்துளியாகச் சிதைத்து வயிற்றின் குரல்வளையை நெறித்துஇன்னும் ஒரு மிடறு நீர் பருகஇடைக்கால விரதம் மேலும் நீடிக்கிறது …

>>

மாதிரிப் போலிகள்…

சு. விக்னேஷ் என்னை மாதிரி வெண்மை இந்த மலைகளுக்கு இல்லை என்னும் மேகங்கள் கருமையைக் கடலிடம் கடன்வாங்குகின்றன… என்னை மாதிரி பசுமை வெய்யிலுக்கில்லை என்னும் செடிகள் அதே வெய்யிலில் பழுத்து உதிர்கின்றன… உண்மையில்நம்மைப் போல யாருமில்லை… நம்மைப் போல யாருமில்லை என …

>>

இனிக்கும் தமிழ் – 2

டி வி ராதாகிருஷ்ணன் கந்தர் அந்தாதியில் ஒரு பாடல் உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமொப்பில்உண்ணாமுலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே (உண்ணா முலை..உண்ணா முலை..உண்ணா முலை..உண்னா முலை எனநான்கு வரிகளிலும் வருவது …

>>