இரண்டு காணொளிகளையும் பதிவிட்டேன்

வணக்கம். தினமும் நவீன விருட்சம் டெய்லியில் தரமான படைப்புகளை வெளியிட வேண்டுமென்று நினைப்பேன். தூங்கும்போது யோசித்துப் பார்ப்பேன்.  என்னன்ன படைப்புகளை இன்று பதிவிட்டோமென்று. இரண்டு காணொளிகளையும் பதிவிட்டேன். கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று மூன்று விதமாகப் படைப்புகளை வெளிப்படுத்துகிறேன்.   ‘விருட்சம் நினைவுகள்’ என்ற தொடர் கட்டுரையை நாளையிலிருந்து ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன். இன்று பெருந்தேவி, முபீன்  கதைகள் சிறப்பாக அமைந்தன. தொடர்ந்து …

>>

வால் நட்சத்திரம்

முபீன் சாதிகா அந்தச் சிவப்பு வால் நட்சத்திரத்தின் வால் அவன் வாழும் கிரகத்தை உரசப் போகிறது. அதனால் அந்தக் கிரகத்தில் பனிப் பொழிவு தொடங்கிவிடும். கிரகத்திலுள்ள பனி உருகி முழு கிரகத்திலும் நிறைந்துவிடும். அது பல நாள் நீடிக்கும். மீண்டும் பனி …

>>

நினைவுகூர்தல்

பெருந்தேவி என் சிறுவயது நினைவுகளில் ஒன்று என் அம்மாவுடன் செஸ் விளையாடுதல். அம்மாதான் எப்போதும் ஜெயிப்பாள். அம்மாவுடன் சீட்டும் விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தின் பெயர் நினைவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, ஜாக்கி, குவீன், கிங் என்று வரிசையாக அடுக்கும் ஒரு ஆட்டம். என் …

>>

கட்டிடம்

அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை கட்டிடம் அந்த உயரமான கட்டிடத்தை கீழேயிருந்துபார்த்தபோது தலைச் சுற்றாமலில்லை. 18 மாடிகளைக் கடந்து மாடியின் உச்சிக்குப் போய்விட்டான். மாடியிலிருந்து கீழே பார்த்தான். பரபரப்பாக துளித்துளியாக மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவனுக்கு இப்போது …

>>

அன்றும் இன்றும் ஒரு எழுத்து

செல்லப்பா சுப்ரமணியன் காமிரா போட்டோ எடுக்கையில் என்னையே பார்த்தார்கள் போட்டோவை காட்டுகையில் தன்னையே பார்த்தார்கள்                    சி சு செல்லப்பா செல்ஃபி போட்டோ எடுக்கையில் தன்னையே பார்த்தார்கள் போட்டோவை காட்டுகையில் தன்னையே பார்த்தார்கள்            அன்றும் இன்றும் ஒரு எழுத்து மாற்றம்

>>

செப்டம்பர் பதினொன்று

நாகேந்திர  பாரதி ஒரு நிமிடக் கதை -1 திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மறுபக்கம் . . பயத்தோடு இறங்கும் அவனை சறுக்கும் பாறை வழுக்கி விடுகிறது . ஓடி வரும் அவனை  எதிர்கொண்டவன் கட்டிப்பிடிக்க உருண்டு வருகிறார்கள் . கீழே ஒரு …

>>

மலையில் ஒரு விருந்து

லீ போ மொழி பொ : க.மோகனரங்கன் எமது ஆன்மாவைஅவற்றினுடைய நாட்பட்டபழைய துயரங்களினின்றும்கழுவிப் பிழியவெனநூறு ஜாடி மதுவைநாங்கள் காலி செய்தோம்.அது அற்புதமானதொரு இரவு…நிலவு பிரகாசமாக ஒளிரும்போதுபடுக்கைக்கு செல்ல எங்களுக்கு மனமில்லை,ஆயினும் கடைசியில் குடிமயக்கம் எம்மை ஆட்கொண்டது ;மலையில் வெட்டவெளியில்நாங்கள் சாய்ந்தோம்,பூமி தலையணையாக,விரிந்த …

>>