அக்டோபர், 16, 2021
சொடுக்குக் கதைகள்
அழகியசிங்கர்
1. அனந்தகிருஷ்ணன் அவர் மனைவியுடன் பேசவில்லை. கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிட்டது. இது குறித்து அவர்கள் பிள்ளையும் பெண்ணும் கவலைப்படவில்லை.
>>
பெண் எந்திரம்
முபீன் சாதிகா அவளை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்குச் சென்றிருந்தான் அவன். தன் மனைவி என அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தத்தான் அங்குப் போயிருந்தான். அவளைக் கண்டவர்கள் அனைவருக்கும் அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசமான கவர்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அது என்ன …
>>
கண்காட்டும் கழுமலமே
கோவை எழிலன் இலக்கிய இன்பம் 2 தேவாரப் பாடல்களும் பிரபந்தப் பாசுரங்களும் பக்தி இலக்கியமாகக் கொண்டாடப் பட்டாலும் அழகிய வருணனைகளைக் கொண்டவை. திருக்கழுமலம் என்னும் சீர்காழியைப் பற்றிய இப்பாடலின் வருணனை இது முதல் இரு அடிகளில் விடைக் கொடியை உடைய சிவபெருமானை …
>>
இனிக்கும் தமிழ் – 8
டி வி ராதாகிருஷ்ணன் கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்.. யாரைத் தூது அனுப்புவது…என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக்காரியத்தைத் திறம்படச் …
>>