அக்டோபர், 19, 2021
திருக்குறள் சிந்தனை 3
ஒவ்வொரு குறளையும் திருவள்ளுவர் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எழுதி உள்ளார். கடவுள் வாழ்த்து என்று
(தொடர்ந்து வாசிக்கவும்)
>>
குழந்தை வித்வான்
“அட என் சமர்த்து குட்டி “என்று திரும்ப குழந்தையாக மாறிய அந்த மிருதங்க வித்வானைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அனு.
(தொடர்ந்து வாசிக்கவும் )
>>
புதிய பெட்ரோல்!
முத்துவின் சின்ன கார் பெட்ரோல் தீர்ந்து போக, நடுத் தெருவில் ஒரு தும்மலுடன் நின்றுவிட்டது. ஒரு தெரு தள்ளி திருப்பத்தில் இருந்தது
(தொடர்ந்து வாசியுங்கள்)
>>
கவிதையும் ரசனையும் – 22
ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன்.கடற்கரய்யின் ‘காஃப்காவின் கரப்பான் பூச்சி.’
மேலும் படிக்க…..
>>
அன்பின் வதைகள்
பானுமதி.ந ஒற்றைக் கண்ணை விரித்துக் கொண்டு தட தடத்துப் போன அந்த வண்டியில் பிரியும் முன் கூட உன் பார்வை படாதா எனத் தவித்தது நீ ஏசிய அந்த முரட்டு மனம் முன்னர் என்னிடம் பேசும் போது உன் வார்த்தை அமிலங்களால் …
>>
இனிக்கும் தமிழ் – 11
சிலேடைப் புலவர் காளமேகத்திடம் ‘த’ என்ற எழுத்து மட்டும் வருமாறு பாடல் ஒன்றைப் பாடச் சொல்ல அவர் பாடிய பாடல்
>>
