நகுலன் சுருதி கவிதைகள்
எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை வந்தது JACK எப்பொழுதும் போல்துயிலிலிருந்து எழுந்தது போன்றஒரு சோர்வுஅவன் முகத்தில்எப்பொழுதும் அப்படித்தான்தோல் பையைத் திறந்துகுப்பியை எடுத்ததும்நான் உள் சென்றுஐஸ் கொண்டுவந்ததும்சரியாகவே இருந்ததுஅவன்ஓவியங்களை நான்பார்த்திருக்கிறேன்அவைகளும்ஒரு குழம்பும் மயக்க நிலையைத்தான் தெரிவித்தனவண்ணக் கீறல்கள்இருட் பிழம்புகள்தாராளமாகவேஇருவரும் குடித்துவிட்டுஅடிமட்டத்தைஅணுகிக்கொண்டிருந்தோம்அப்பொழுதுஅவன் சொன்னதும் …
>>