நகுலனின் சுருதி கவிதைகள்
தேடல் எதைத் திறந்தால்என்ன கிடைக்கும்என்றுஎதை எதையோதிறந்துகொண்டேஇருக்கிறார்கள். நினைவு ‘யார் தெரியவில்லையே”என்றார்அப்பொழுது அவருக்குவயது 68 இருக்கும்“டி. கே. துரைசாமி”என்றேன்“அடப் பாவி, நீயா?” என்றார்வழக்கம்போல் பொழுதுவிடியும் வரைபேச முடியாது அவரால்என்று கண்டவன்“உவப்பக் கூடிஉள்ளப் பிரிதல்”இனி இயலாதுஎன்றுவழி நீளஅவர் நினைவு உடன் வரஊர் திரும்பினேன்.
>>