அக்டோபர், 22, 2021
கவிதை எழுதுபவரா?
உங்களிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன்
நீங்கள் கவிதை எழுதுபவரா?
இலக்கிய இன்பம் 4
ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதைப் பற்றிப் பலரும் பல விதமாகப் பேசுவர். சிலருடைய பேச்சுகள் விந்தையாக இருக்கும்.
கோவை எழிலன்
>>
கேட்டிலும் துணிந்து நில்
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில்தான் அந்தக்கல்யாண மண்டபமநேற்றைக்குமாலையில் ஓகோவென்று ஜானுவாசம்.
எஸ்ஸார்சி
திருக்குறள் சிந்தனை 4
ஒரு குறளை எடுத்துப் படிப்பதற்கு முன், என்னிடம் உள்ள பல உரைகளை எடுத்துப் படித்துப் பார்க்கிறேன். பிறகுதான் புரிந்தது பலரும் பலவிதமாகக்
அழகியசிங்கர்
>>
ஐவருமாய்….
இது தட்டையா இருந்தா நல்லா இருந்திருக்குமே. மீண்டும் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே இறங்கி நிக்கற அவஸ்தையாவது இல்லாம இருந்திருக்குமே.எனக்கு இது பிடிக்கலைடா.
புதியமாதவி
>>
இனிக்கும் தமிழ் – 14
தமிழ், பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும் தமிழாய் உள்ளது.
டி வி ராதாகிருஷ்ணன்
>>