இதோ ஒரு கவிதை –

இதோ ஒரு கவிதை – வ.வே.சு எனும் தலைப்பில் நான் இரசித்த கவிதைகளைப் பற்றி எழுத உள்ளேன். சமகாலக் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றியனவாக அவை அமையும். இதோ ஒரு கவிதை-1 “நாற்காலி” – அழகியசிங்கர் அழகியசிங்கரின் “நாற்காலி” கவிதை மிக எளிய …

>>

தோழமை  

-எஸ்ஸார்சி  பணி ஓய்வு பெற்று பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆச்சரியமாக  இருக்கிறது. திரும்பிப்பார்ப்பதற்குள்  வயது  ஓடிப்போய்விடும் என்பார்கள்.அது சரியாகத்தான் இருக்கிறது.. முதுகுன்றம் நகரில் அவனுக்கு ஒரு காலி மனை இருந்தது. அதனை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ’ஏதாவது ஒன்று இருக்கட்டுமே’ என்று வாங்கிப்போட்டான். அந்த …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (4)

ஜெ.பாஸ்கரன் காலையில் கண் விழித்தபோது, அமைதியாக இருந்தது – கண்ணாடி ஜன்னல் வழியே தூரத்தில் மலைகள் இன்னும் உறங்கிக் கிடந்தன – மேகங்களின் ஊடே மரங்கள் தோன்றியும் மறைந்தும் கண்ணாம்பூச்சி ஆடின. தனியாக நின்ற ஒற்றை மரம், தன்னை மேகத்தினால் போர்த்திக்கொண்டு, …

>>