மனக் கருவூலத்திலிருந்து -பூரணி

க்ருஷாங்கினி சாமியும் பூதமும மனிதர்கள் பேசும்போது சில சமயங்களில் கேட்டதுண்டு, “சாமியாவது பூதமாவது! ஒன்றும் கிடையாது” என்று. இதிலிருந்து தெரிவது சாமி வேறு பூதம் வேறு என்பதுதான். சாமி என்பது தெய்வீகத்தையும், பூதம் என்பது பௌதீகத்தையும் குறிக்கிறது. பௌதீகம் தெய்வீகமாக முடியாது. …

>>

எப்படியாயினும்

ஆர். வத்ஸலா நான் எழுதிய கவிதைநல்ல கவிதைசுமாரான கவிதைமோசமான கவிதைகவிதையே அல்லாத கவிதைஉனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்அது என் கவிதைநான் பெற்றது

>>

நாடகமே உலகம் அரிதாரத்த பூசிக்  கொள்ள ஆசை

எஸ் வி வேணுகோபாலன்  “என்ன சித்ர குப்தரே, கணக்குகள் கச்சிதமா?”“கூட்டல் கழித்தலில் கொஞ்சம் தகராறு அடிக்கிறது பிரபோ”“வாத்தியார் பிரம தேவனிடம் ஒருமுறை வாய்ப்பாடு கேட்டுக் கொள்வது தானே?”“அவருக்கே மறந்து போச்சாம்!”“என்னது, சரி, சரஸ்வதி?”“பூலோகத்துல தனக்குப் போட்டியா கம்ப்யூட்டர் கண்டு பிடிச்சாட்டங்கன்னு அந்தம்மா …

>>

https://bea0ba7ab1ab1ca410de357b3987602f.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html Do you want to instead open the app ? Later Open now முகப்பு  இலக்கியம் கோபால்  Published : 03 Oct 2021 03:10 AMLast Updated : 03 Oct 2021 05:11 AM இலக்கியத்துக்கென்று ஓர் இணைய நாளிதழ்: …

>>

எலிப்பொறி

உதயசங்கர் எப்படியும் இன்று அந்த எலியைப் பிடித்து விடவேண்டும். அயத்து மறந்து எந்தப் பொருளையும் வைப்பதற்கு நீதமில்லை என்று நினைத்தாள் கோமு. இதுவரை அவள் எலியைப் பார்க்கவில்லை. ஆனால் எலி இருக்கிறதென்று நம்பினாள் கோமு. நேற்று இரவில் அவளுடைய பித்தவெடிப்பு விழுந்த …

>>

களவு

முபீன் சாதிகா அவன் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளைச் செய்யக்கூடியவன். ஆனால் அவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கவே முடியாத பல களவு வேலைகளைச் செய்திருக்கிறான். ஒரு வங்கியின் பணக்கிடங்கு இருக்கும் அறைக்குள் அவனால் நுழைய முடியவில்லை. அந்தக் கதவு திறக்கச் சிலருடைய விழித்திரையைப் பதிவு …

>>

ஆசிரியர் பக்கம் வணக்கம்.நான் இப்போது மயிலாடுதுறையில் இருக்கிறேன். ஆனால் அங்கிருந்து மிகுந்த சிரமங்களுடன் smart phone ஐ வைத்துக்கொண்டு எனக்கு வரும் போஸ்டுகளைப் பதிவு செய்கிறேன். இரண்டு நாட்களில் சென்னைக்கு வந்து விடுவேன். வந்தவுடன் நான் செய்த தவறுகளை சரிசெய்து விடுவேன்.

>>