மனக் கருவூலத்திலிருந்து -பூரணி
க்ருஷாங்கினி சாமியும் பூதமும மனிதர்கள் பேசும்போது சில சமயங்களில் கேட்டதுண்டு, “சாமியாவது பூதமாவது! ஒன்றும் கிடையாது” என்று. இதிலிருந்து தெரிவது சாமி வேறு பூதம் வேறு என்பதுதான். சாமி என்பது தெய்வீகத்தையும், பூதம் என்பது பௌதீகத்தையும் குறிக்கிறது. பௌதீகம் தெய்வீகமாக முடியாது. …
>>