நகுலன் ஸ்ருதி கவிதைகள்
கனல் தரையில்தாராளமாகவேசிதறிச் சென்றபிராந்திச் சுழிப்பில்ஒரு தீக்குச்சியைக்கிழித்துக் காட்டஅதன் மீதுதன் ஒளி பரவஓடிச் சலிக்கும்வெள்ளை நீலநீல வெள்ளைஜ்வாலைகள்எவ்வளவுஅழகாக இருக்கின்றனஇங்குதான்ருத்ரம்வெகு நேர்த்திகொள்ளும் போலும். நகுலன் ஸ்ருதி கவிதைகள் பிராந்தி ஒருமங்கலான சூழ்நிலைபுகை மண்டிய ஒரு பிரக்ஞைஅசேதனங்கள் மாத்திரம்ஒரு அந்தியோக்கிய பாவம்காட்டும் ஒரு நிலையாருமில்லாத பிரதேசத்தில்நான் …
>>