ஒரு வினாடிக் கதைகள்

பத்மநாபன் மோகனுக்குப் போன் செய்தான்.  என்ன என்று கேட்டான்.  வேறு எதோ பேசியபடியே எப்படி அவனுக்கு ஞாபகப்படுத்துவது என்று யோசித்தான்

அழகியசிங்கர்

>>

இனிக்கும் தமிழ் – 20

நமது அந்திம காலம்.காலன் நம்மை அழைத்துச் செல்ல வருகிறான்.அப்போது ..நமது சுற்றம் அழுது கொண்டிருக்கும்.இதுபோன்ற நிலை வரும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

டி வி ராதாகிருஷ்ணன்

>>

கதவு இலக்கம் 3/10

முதல் வெள்ளிக் கிழமை….   …முகூர்த்த நாள்…   இக் கொரானா தொற்று  காலத்திலும் அந்தப் பிரபல  துணிக்கடை அமைந்திருந்த பிரதான  சாலையில்  இடைவெளி இல்லாது   தொடர்-சங்கிலி போல் 

ஸ்ரீனிவாசன்

>>

பெருமைப் படுகிறேன்

தமிழில் மிக முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன்.  அவருக்குத் தமிழில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் கவிதையைத் தவிர வேற எதுவும் சிந்திக்கவில்லை. எந்தப் பெரிய எதிர்பார்ப்பின்றி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர்.

அழகியசிங்கர் 

>>

இரு கவிதைகள்

ஆர் வத்ஸலா நான் பெற்றது சிறுவயதில்தந்தை என்றால்பயம்எனக்குஇப்பொழுதுநான்என்றால்என் மனைவிக்கு 2. நிறைவு இட்லியின் ஸ்பரிசத்தில்தும்பைப் பூவை பால் குக்கரின் அழைப்பில் குழவியின் கூப்பாட்டை குக்கரின் விசிலில்குயிலின் கீதத்தை தோசையின் வட்டத்தில் பௌர்ணமி நிலவை கண்டும்கேட்டும்களிக்கும்எனக்குசமையல் ஒரு சுகமே

>>

யார் அந்த மூவர்?

கம்பன் எழுதிய இராமாயணம் ஒரு வழிநூலாகும். அதற்கு முதல் நூல்கள் உள்ளன. தேவ பாடை என்பது தேவ பாஷை எனும் வடமொழியைக் குறிக்கும். அம்மொழியில் இந்த இராமகாதையை மூன்று பேர் பாடியுள்ளார்கள்.

வளவ. துரையன்

>>