எஸ் எம் ஏ ராமின் கதை /சிவகுமார்

என்னை அழைத்து எஸ் எம் ஏ ராமின் கதை பற்றி விமர்சனப் பார்வையாக சில வார்த்தைகள் கூற அழைத்ததற்கு, திரு அழகிய சிங்கருக்கும், ராமின் மனைவி திருமதி லலிதாவிற்கும் அவரது இரண்டு புதல்விகள் கார்கி மற்றும் சுகன்யாவிற்கும் மிக்க நன்றி.

>>

விசா – 2 – கபிலவிசாகன்

அருகில் இருந்த நந்துவிடம் “நீ நார்த் இண்டியனாடா, இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்கே. ஷெர்வானி உனக்கு சரியில்லைடா. கோட் சூட்ல வரக் கூடாதா. அப்பாதான் வாங்கிக்

>>

பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும் – பகுதி-4 – இராய செல்லப்பா

அரவிந்தர் – அன்னை : முதல் சந்திப்பு 1914 மார்ச் 7ம் தேதி பாரிஸிலிருந்து கிளம்பி, மார்ச் 29 அன்று பாண்டிச்சேரியைஅடைந்தனர், மிர்ராவும் ரிச்சர்டும். அரவிந்தர் தங்கியிருந்த அறைக்கு வந்தனர். அவரைக் கண்ணுற்ற மாத்திரத்திலேயே மிர்ராவுக்குப் புல்லரித்தது. இவர் தான், தினமும் …

>>

ஒரு மாலை நேர நெரிசலில்/ஜெ.பாஸ்கரன்

அவசரமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். எண்பத்தைந்து வயதுக் கிழவர் பாத்ரூமில் மயங்கி விழுந்துவிட்டார். பார்க்க வேண்டும்; மெடிகல் எமர்ஜென்ஸி.

>>

சட்டி சுட்டது/குறுங்கதைகள் – 4/ உஷாதீபன்

சரஸ்வதி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தாள். அருகே சோகமே உருவாய் மாசிலாமணி அமர்ந்திருந்தார். இப்படிக் கண்ணே திறக்காமல் கிடக்கிறாளே என்றிருந்தது.. கொஞ்சம் நினைவு வரும் வேளையில் அதைச் சொல்லிவிட வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

சுண்ணாம்பு கட்டங்கள்தீட்டிய பின்னேவிளையாட ஆளலில்லை.. வீட்டுக்குள்ளேதடவிக்கொடுத்தபடி அலைபேசிதனிலேவிளையாடும் சிறார்கள்… தனிமைச்சிறையாலேதவித்த கட்டத்திற்கு…அந்த சூழலிலேயாரோ எறிந்த கல்தெருநாயின் மீது பட்டிடவே‌…. நொண்டி நொண்டிவந்த நாய்‘ரைட்டா ரைட்டா’என்ற கேட்காமல்கட்டத்தைக்கடந்திடவே… தன் மீதுவிளையாட்டு நடந்ததாலேசிரித்தபடி கட்டம் பளிச்சிட்டது!

>>

மாறுதல்/ஐராவதம்

நான் மல்லிகாவை மனப்பூர்வமாக விரும்பவில்லை. நான் என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல அவள் காது கொடுக்கிறாள்.

>>

தொலையா கணங்கள்…/இந்துமதி கணேஷ்

அப்பா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை என்னை ரெக்கையில்லாமல் பறக்கச் செய்தது. இந்த சித்திரை விசுவிற்கு உங்களையும் அத்திரி மலைக்குக் கூட்டிப் போகிறேன் என்று சொன்னது தான் தாமதம் ஒரே பரபரப்பு எனக்கு.

>>

எஸ் எம் ஏ ராம் அவர்களின் “ஹோமம்”/ஜிபி சதுர்புஜன்

எஸ் எம் ஏ ராம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றிப் பேசும் விருட்சம் அமைப்பின்
நிகழ்வில் இணைந்திருக்கும் அனைத்து வாசக, எழுத்தாள, விமர்சக

>>

நாட்டுப் பாடல்கள்/கிராமிய பாடல்கள்

கவிஞர் s.s சடையப்பன் : சேலம், அரூர் தாலுகாவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர், நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர். நெல்லை

>>

(1) ஸ்ரீ அரவிந்தர்

‘இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! வழக்கு விசாரணைக்கு
வரும்போது, நீதிபதி முன்பு நான் என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லையே! எப்படி
என்னை விடுவித்துக் கொள்வது?’ என்று அரவிந்தர் குழம்பினார். அப்போது தான் அந்த
அதிசயம் நிகழ்ந்தது….

>>

விசா – 1 – கபிலவிசாகன்

எதுக்கப்பா இவ்வளவு சாஸ்திரிகள்? கல்யாணம்னா இவ்வளவு பேர் வேணுமா? என்ன பண்ணப் போறா இவா? ரொம்ப சிம்பிள் கல்யாணம்தான்னு வேற நீ சொன்னே.”

>>

இனிக்கும் தமிழ் – 48

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று
ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து(ங ப்போல் வளை)
திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி
உள்ளார்.

>>

திருக்குறள் சிந்தனை 15

காலையில் எழுந்தவுடன் திருக்குறள் படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குறள் விதம்தான் படிக்கிறேன். அப்படிப் படிக்கும்போது நேற்று அதன் முதல் தினம் படித்த குறள்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்கிறேன்.

>>

புரூஸ் லீ

நாறும் பூ நாதன் பள்ளியில் படித்த போது, ப்ரூஸ்லீ நடித்த என்டர் த ட்ராகன் படம் பார்த்து அசந்து போனேன். அந்த நேரத்தில் ப்ரூஸ்லீ இறந்து போயிருந்தார் என்பது நாங்கள் அறியாத சேதி..படம் 1973 இல் வெளி வந்தாலும், கோவில்பட்டி மாதிரி …

>>

பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும்

இந்திய சுதந்தரப் போராட்ட வீரராக வெளிக்கிளம்பிய அரவிந்த
கோஷ் என்னும் வங்காளி இளைஞர், ‘அலிப்பூர் வெடிகுண்டு
வழக்கு’ என்னும் வழக்கில் கைது செய்யப்பட்டார். (1908ல்).

>>

பூனையின் கதை

தஞ்சையில், தென்னங்குடி பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமம், அதில் ஒரு சின்ன வீடு,அதில், பாலு, அதான் அந்த முதியவர் வசித்து வந்தார்.

>>

விருட்சம் நினைவுகள் 5

ஆத்மாநாம்  தற்கொலை அவருடைய நெருங்கிய நண்பர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.   கிட்டத்தட்ட ழ பத்திரிகையைத் திரும்பவும் கொண்டு வரும் மனநிலையில் அவர்கள் யாரும் அப்போது இல்லை.  

>>

எதற்கு எழுத வேண்டும்?(கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)

கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம்,

>>

கருக்கல் நேரத்தில்…

எப்போதும் போல் கருக்கலுக்கு முன் உறக்கம் களைந்து எழுந்துகொண்டார் தம்புராசு. மீன்பிடிப்பதற்குத் தேவையான வலை, அகண்டவாய் பாத்திரம், நைலான் கயிற்றுக்

>>

திருவிளையாடற் புராணம்- மரமும், மங்கையும்

பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள். வெயில் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருப்பதைப் போல.

>>

என் வீட்டுப் பால்கனி வழியே…..

காலையில் எழுந்தவுடன், டைனிங் டேபிளில் அமர்ந்து காபி குடிப்பது வழக்கம். மேற்கு பார்த்து இருக்கும் அந்த நாற்காலியில்தான் உட்காருவேன் என்பது எழுதப்படாத சட்டம்!

>>

திகைப்பு….

தொடர்ந்து வித விதமான பேய்களை பற்றிய விவரங்களையும் அதன் வகை வகையான சேஷ்டை பற்றியும் சிரித்தபடி சக நண்பர்களின் எழுத்துக் களில் கரு கொண்ட

>>

சீவக சிந்தாமணி     –         இயற்றிவர் திருத்தக்கத்தேவர்     காப்பியக் கதைச் சுருக்கம் – மற்றும் நாமகள் இலம்பகம் பாடல் விளக்கம்.  

ஐம்பெருங்  காப்பியங்கள் என்றழைக்கப்படுவது சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகியவை ஆகும்.  இதில் முதல்

>>

நத்தை

மழைக்காலத்தில் மனிதர்கள்
வீட்டில் முடங்கிக் கிடக்கும் போது
நத்தையாரே நீ மட்டும்
நகர்ந்து வருகிறாயே

>>

ஆட்டனத்தி ‘ அவர்களின் கதை ‘ அன்பின் வழியது

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு திருக்குறளின் முதல் வரியில் ‘ அன்பின் வழியது ‘ என்பதை இந்தக் கதையின்

>>

கல்லறைக் காதல்

அவள் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பின்னும் அவனால் அவளை மறக்க முடியவில்லை . அவளுக்கென்றே கட்டிய அந்தப் பளிங்குக் கல்லறையின் , படி அமர்ந்து , அந்த மேடையில் முகம் சாய்த்து ,

>>