ஆறாவது மாடி!

அந்த ஆறு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தனியாக – ஆமாம் நேற்றுவரை அப்படித்தான் – குடியிருக்கிறேன்! இரவென்றாலே, பேய், பிசாசுக் கதைகள், பாம்புக் கண்களோடு சீரியல் வில்லிகள் எல்லாம் நினைவில் வந்து மிரட்டும்!

>>

யுத்த தேவதையின் திருமுக மண்டலம் (அமெரிக்கச் சிறுகதை)

ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத்தகைக் கம்பெனியின் ஷெட்டுகளிலிருந்து ஒரு நீக்ரோஜாதியான் சர்வ ஜாக்கிரதையாக அடிமேல் அடியாகப் பின்புறம் கால் எட்டி வைத்துப் பின்வாங்குகிறான். பீதியும் வெறுப்பும் அவன் முகத்தில் பயங்கரமாகப் பல்லிளிக்கின்றன. வாட்ட சாட்டமான உடல் ஆகிருதி; மனிதக் குரங்கு

>>

பிராப்தம்

S L நாணு கோவில் நந்தவனத்தில் மலர்களைக் கொய்துக் கொண்டிருந்த பட்டரின் மனதில் ஏக்கம்.. “ஏ நந்தவனத்து மலர்களே.. எங்கள் மனித குலத்தில் தான் ஜாதி மத வேறுபாடுகள்.. சிக்கல்கள்.. ஆனால் கோவில் நந்தவனத்தில் இருக்கும் நீங்களோ வேறுபாடில்லாமல் எல்லோருமே இறைவனை …

>>

அகல்

நேற்றைத் தினங்களில்
கூடையில் சுமந்துவரும்
பாட்டியிடம் கதைபேசி
வாங்கிய மண்விளக்கை
அம்மா தண்ணீர் தொட்டியில் போட்டு வைப்பாள்….

>>

இனிக்கும் தமிழ் – 41

-கம்ப இராமாயணத்தில்..கம்பனிடம் தமிழ் பல இடங்களில் கொஞ்சி
விளையாடி உள்ளது.அவற்றில் “வண்ணம்” எனும் சொல்லினை வைத்து விளையாடும்
கம்பனின் தமிழை ரசிப்போம்.

>>

அக்டோபர்- 2

இணையம், KYC எல்லாம் வராத காலம் அது. வங்கியில் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களோடு உரையாடுவதில் திளைத்த நாட்கள் அவை. வங்கிக் கணக்கு திறக்க வருபவர்கள், என் முன்னே அமர்ந்து விபரங்களைச் சொல்லும் தினுசே தனி.

>>

பலம்

“சீனா ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கியா?” என்று சிவகாமியின் குரல் அடுப்படியிலிருந்து கேட்டது. 

>>