புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள்/செ.புனிதஜோதி
எதிர்பார்ப்பில் ஓடும்
ஓடம்
கரைசேரும் நாள் வரும் நம்பிக்கையில்
அடியெடுத்து வைப்போம் புதுவருடத்தில்…
எதிர்பார்ப்பில் ஓடும்
ஓடம்
கரைசேரும் நாள் வரும் நம்பிக்கையில்
அடியெடுத்து வைப்போம் புதுவருடத்தில்…
புதுப்பெண் மனதைக்கொண்டு
புத்தாண்டே வருக! வருக!
புதுப்புனல் வாசம் தந்து,
ஆண்டுக்கு ஆண்டு
வருகிறது புத்தாண்டு!
தாண்டிக் கடந்திட தான்
தகிடுதத்தம் போடுதிங்கு!
வருகின்ற நாளெல்லாம்
வளத்தோடு வரவேண்டும்.
என்பா 69 நேற்று அடித்த பெருமழையில்கூப்பிடாமல்வந்து நிரம்பியசாக்கடையும் மழைநீரும் போகச் சிலகாலம்எடுக்கும்.பக்கத்து வீட்டார் படும் அவதி என்பா 70 சேர்த்து வைத்தபுத்தகங்கள் பல்லாயிரம்.படிக்க வேண்டாம் பார்த்தால்போதும் என்றாலோபுத்தகங்களுக்கு றெக்கை முளைத்துப்பறக்கத் தொடங்கின தானாக.
>>தினமும் குப்பைஅள்ளும்
கோமதி அக்காவுக்கு
வாடகைவீட்டில் நிபந்தனைகளில் ஒன்று
ஆணி அடிக்கக்கூடாதென்பது.
முழங்கால் தெரிய
முரட்டுத் துணி காற்சட்டை!
கிழிந்து தேய்ந்த காலணி!
தமிழில் நூல்களின் தரம்/வாசு தேவன்
>>கலாச்சார பலாத்காரம் – சுஜாதா கட்டுரை
>>அடடா ஓ! “அடானா”/நா.விச்வநாதன்
>>மடியில் கனம்/எம்.டி.முத்துகுமாரசுவாமி
>>விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி/
>>ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு என்ற சிறுகதைத் தொகுப்பில் அம்பை எழுதியதை இங்குக் கொடுக்கிறேன்.
>>மேலும் ஒரு பயண நினைவு/எம்.டி.முத்துகுமாரசுவாமி
>>ஆந்த்ரே தார்க்கோவெஸ்க்கி /வாசு தேவன்
>>வாசு தேவனின் வாழ்க்கை அனுபவ கட்டுரை
>>ஓசை கேட்கிறது
முதலில்…
அடிஸ் அபாபா நகரின்
>>காய்கறி விற்கிற மணியின்
முகந்தான் சாந்தம்
வார்த்தைகளின்
காதலில் தான்
வசப்பட்டிருக்கிறது உலகம்…
ஆதியில் ஒரே ஒரு
பெண்தான் இருந்தாள்
அந்த புகைப்படத்தில்
வரையப்பட்ட மரத்தின்
வசந்தகாலம் நீங்கிய பின்னர்
எல்லைக் காவல் தெய்வம் – அவர்
எங்கள் உயிர்க்கு நண்பன்
இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன்.
>>ஞானம் என்பது தெளிந்து அமைவது. தில்லை அம்பல வாணன் ஞானத்தில் கூத்தாடுபவன்; அவன் அதே சமயம் கல்லால மரத்தின் கீழே மௌனமாக அமர்ந்து சின்முத்திரையில் ஞானத்தைக் கடத்துபவனும் கூட.
>>வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
சுக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அவன் ஏழையாக இருந்ததால் அவனுக்குப் பெண்தர முன்வரும் எந்த குடும்பத்தையும் அவன் அம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
>>
கம்பனைக் காண்போம்—22/வளவ துரையன்
>>பிணைக்கு நிழல் கொடுக்கும் கலை/கோவை எழிலன்
>>மண்டபம் பாழாகி
தூண்கள் தலைமொட்டையாகி
பரதேசிகளுக்குப் புகலிடமாய்
பரிணமித்தது.
எந்தக் கவலையுமற்று
நீண்டு கிடக்கிறது
பெரிய மலை.
ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு இன்று 130 வயது! சர்சைக்குரிய Erotic எழுத்தாளர். ஆண், பெண் பாலியியல் உறவுகளை அனாயசமாக எழுத்தில் கொண்டுவந்தவர். இதெல்லாம்
>>
இலக்கியத்துக்கு, சினிமாவுக்கும் உள்ள நுட்பமான உறவு /வாசுதேவன்
>>நான் பயணம் செய்த விமானம் வானத்திலிருந்து ஒரு முறை கீழே விழுந்திருக்கிறது.2000 ஆண்டில் சென்னையிலிருந்து விமானத்தில் கல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். மே மாதம். அந்தப் பருவத்தில் வருடந்தோரும் வங்காள விரிகுடாவில் தாழ்வழுத்த மண்டலங்கள் உருவாகும். பொதுவாகவே வங்காள விரிகுடாவில் கடல் இந்தியாவின் …
>>அது என்னை பார்த்தது
>>வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
லேசாகத் தூறி
வேகமாய்ப் பெய்து
நின்று நனைந்தவைகள் சொட்ட மழைக்கவிதை
அது ஒரு சுட்டெரிக்கும் பாலைவனம். குறிஞ்சியும் முல்லையும் திரிந்தது பாலை என்பது மரபு. குறிஞ்சி நில விலங்கான ஒரு யானைக் கூட்டம் வழி
>>காட்டாறு திரும்பித்தான்
பார்ககிறதா..
இளமையிலே தேசத்தின் எல்லையிலே நின்று
தளபதியாய் வெற்றிகளைத் தப்பாமல் கொள்கின்றார்
அழகான ஒரு சோலையில் மருதம் என்னும் மன்னன் கொலுவீற்றிருக்கிறது. அங்கே மயில்களாகிய ஆடல் அழகிகள் நடனம் ஆடுகின்றன. தாமரைக் கொடிகளாகிய பணிப்பெண்கள் தாமரை
>>அடுத்த எம்.டி. பதவி யாருக்கு என்பதுதான் வெப்ஸ்டர் கார்ப்பரேஷனின் ஆயிரத்து நானூற்று எண்பது சிப்பந்திகளிட மும் முதல் கேள்வியாக இருந்தது. தற்போது அதன் தலைமையில் இருக்கும் ரிச்சர்ட் க்ரிஃபித்
>>ஆடம்பர மாநாடுகளை நடத்துகிறவர்களுக்கு போர்ச்சீகீஸ் எழுத்தாளர் ஜொஸே ஸரமாகோவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
>>வ்வொரு முறை திருக்குறளைப் படிக்கும்போது மனதிற்குள் குறள் என்ன சொல்ல வருகிறது என்று நினைத்துக்கொள்வேன்.
>>பெருவலி
உங்களை
வாட்டும் போதும்
மனம் கனத்து
பெருங்குரலெடுத்து தவிக்கும் போதும்
அழுங்கள்.
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>இந்தக் கொரானா காலத்தில் ‘சிட்டி’ யிலிருந்து வெகு தூரம் ஒதுங்கி ஒரு குக்-கிராமத்தில் நடக்கும் கல்யாணத்துக்கு போவது தேவையா என்று
>>கோசல நாட்டில் பாயும் சரயு ஆற்றைப் பற்றி விரிவாக வருணித்துப் பாடிய கம்பன் அடுத்து கோசல நாடு எப்படி இருந்தது என்று கூற வருகிறான்.
>>பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினை முடிந்தது. அப்பொழுது எனக்கு வயது 7. பாரதியார் தங்கை லக்ஷ்மிக்கோ மூன்றே வயதுதான். அவர் அத்தை குப்பம்மாளின் இரண்டாவது மகன்
>>நாம் யாரையெல்லாம் அவ்வப்போது நினைக்கிறோம்..யாரையெல்லாம்
நினைப்பதில்லை…யாரைப் பற்றியே நினைக்க வேண்டாம்..என்றெல்லாம்
எண்ணிப்பார்த்தால் திருமங்கை ஆழ்
இங்கே வள்ளுவர் பெருமை பிறங்கிற்று உலகு என்ற வரியைப் பயன்படுத்துகிறார். பிறங்கிற்று என்று படிப்பதற்கே நன்றாக இருக்கிறது.
>>உன் அன்பு என்னைக்
கனிய வைத்திருக்கிறது
உன் அணைப்பு என்னைப்
பூக்க வைத்திருக்கிறது
இனிக்கும் தமிழ் – 71 இயற்கை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. உனக்கு வயதாகிறது.உன் வாழ்வை சீராக்கு என்று.உலக பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். போதும், அனுபவித்து ஆகிவிட்டது. எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஆசை தீரப் போவது இல்லை. …
>>பேருந்தில் நாலைந்து பயணிகளைத் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. வெளியிலும் அப்படித்தான்.சிலர் தாடைக்குக் கீழும்,மூ
>>வீடுதோறும்
நவீனக் குடில்கள்…
வாசலெங்கும் மின்னும் நட்சத்திரங்க
தேவமைந்தன் எதிரே
வந்தபோது திகைத்துப்போய்விட்டேன்.
கணமாய் கடக்கும்
வாழ்க்கையில்
படிப்பதற்கு இப் புத்தகம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், 83வயதாகும் அசோகமித்திரன் தன் அனுபவங்களைச் சாறாகப் பிழிந்து கொடுத்திருப்பதுதான்.
புத்தகம் படிக்கும் அனுபவம் மகத்தானது. பெரும்பாலோருக்கு இது
றை என் நண்பர் சென்னைக்கு என் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார்.
>>
புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள இச்செய்யுள் வருணாசிரம தருமம்
சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு ஒருசான்றாக உள்ளது.
வெட்கம் உன் முகத்திரை
நாணத்தைப் பூண்டிருக்கிறாய்
ஆடையெனும் மேகத்துள் ஒளிர்கிறாய்
சாம்பல் வண்ணத்தில் தொடங்கிய சித்திரம்
அழுத்தக் கருப்பில்
பக்கவாட்டில் இன்னும் எழிலாய்
மெல்லிய மஞ்சள்
இழைய
மேலாப்பில்
வட்டப் பொட்டாகச்
சிவப்பும்
நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன். வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன். மின்சார வண்டியில் தாம்பரம் சென்றேன். பேருந்தில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி.
>>
என்ன செய்யலாம்/அனங்கன்
>>
குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்துக் கிடக்கும்
காய்கறிகள்
: இப்போது என்ன புத்தகம் படித்து முடித்துள்ளீர்கள்?
நான் : அசோகமித்திரனின் üகரைந்த நிழல்கள்ý.
உடம்பையும் உயிரையும் உவமைகளாகக் கூறுவது கம்பனுக்கு எப்பொழுதும் வழக்கம். பின்னால் தசரதனை உடம்பாகவும் அவன் நாட்டின் மக்களை உயிராகவும் கூறுவான்
>>கடந்த பாடலைப் போலவே அதே பாலையில் மற்றொரு காட்சி. இலைகள் உதிர்ந்த ஒரு மரத்தின் தன் துணையோடு அமர்ந்திருக்கிறது ஓர் ஆண் புறா.
>>வீதியில் படுத்திருந்த
தாய்நாயும் குட்டிகளும்
மிரண்டோடின
தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்
காம்போடு பூவைப் பறி
இதழ்கள் உளைந்து விடும்
அழகான ஓவியம் ஆராதனைக்குரியவை
“இல்லபா நானே போய்டுவேன் ” என்று சொல்லிக்கொண்டே உறுதியாக காலெடுத்து வைத்தான் அந்த புதிய பள்ளிக்கூடத்துக்குள் .. புத்தம்புதிய சீருடையின் புதுமணத்துடன் .
>>
பேச்சு
சிரிப்பு
கிணறு/நா.விச்வநாதன்
>>
இராமானுஜ தோரணையில்
நடந்து போகும்
அவர் பெயர்
அருட்பிரகாசம்.
தினமும் ஒரு குறள் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஆனால் முடியவில்லை. ஒரு குறளைப் படிக்க ஐந்து நிமிடம் கூட ஆகாது. ஒரு முறை அல்ல. இன்னொரு முறையும் படிக்கலாம்
>>க்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து
>>
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை;
ன ஒரு யானைக் கூட்டம் வழி தவறி அப்பாலையில் மாட்டிக் கொண்டது.அங்கு நீர் அருந்த வழியில்
>>கம்பன் இந்தப் பாடலில் வெள்ளத்தைப் பரம்பொருளுக்கே உவமையாகச் சொல்கிறான். அவன் கவிநயம் பொங்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. சரயு ஆற்றின் வெள்ளமானது இமயமலையில் தோன்றிக் கடலில் சென்று கலக்கிறது. இடையில் ஏரி
>>
எழுத்தாளரின்
மனைவியாய்
வாழ்க்கைப்படுவது
சௌகர்ய அசௌகர்யங்கள்
ஒருசேர
பேனாவுக்கு மையிட்டுஅதன் முனை தீட்டிவெள்ளைக் காகிதத்தைமேசை மீது விரித்து;எழுத வருங்கால்பேனாவின் முனைமூளையின் மண்டைக்கனத்தில்குடை சாயும்;வெள்ளைக் காகிதத்தின்வைரத் திண்மையில்அதன்கூர் மழுங்கும்;சேலை அவிழ்க்கலாமென்றலோசுசீலாவும் செத்துக்கிடக்கின்றாள்
>>சிறு பத்திரிகையோடு தொலைந்து போன எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சிறு பத்திரிகையுடன் தொலைந்து போகாத எழுத்தாளர்களும் உண்டு.
>>தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்
இரிந்ததேன் குவளையின் நெற்றி தைவர
>>
வாழ மனமில்லை
சாக இடமில்லை;
குற்றமும் குறையும்
காணாத மரம்
தினமும் தருகிறது
செய்தித்தாளைத் தண்ணீரில்
வீசி எறிந்த
பேப்பர் பையனை
நவீனவிருட்சம் இதழினைமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் அழகியசிங்கர் கதை ,கவிதை,நாடகம்,விமர்சனம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருபவர்.அவர் எழுத்துக்களைப் பின் தொடர்வோருக்கு அவரது சாகசம் வியப்பைத் தரக்கூடியதாகும்.அவரது ச
>>முக்கூடற்பள்ளு என்னும் நூல் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்வைக் காட்டுவது. பள்ளன் உழவுத் தொழில் செய்பவனாகையால் இந்நூலில் உழவுத் தொழிலின் கூறுகள் மிக விரிவாக விளக்கப் படுகின்றன.
>>சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய்
தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.
எப்போதாவது சந்தித்திருக்கலாம். ‘என்னோட இருபது வருட அனுபவத்தை வச்சு சொல்றேன்’ என்று தான் ஆரம்பிப்பார்.’ காபி எப்படி இருக்கு’ என்று கேட்டாலும் சரி, ‘இந்தக் கணக்கு உதைக்குதே’ என்று அலுவலகத்
>>
நேற்று படிக்க முடியவில்லை திருக்குறளை. ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப் பற்றியும் எழுதுவதாக
>>
நான் கவிதை எழுதுவதால்
நான் ஒரு வேடிக்கை
மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன்
ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள்
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு விருட்சம் வெளியீடாக இதுவரை 3 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் சில புத்தகங்களும் கொண்டு வர உள்ளேன். முக்கியமாக விருட்சம் 118-119வது இதழ் கொண்டு வர உள்ளேன். அது நகுலனின் சிறப்பிதழ். 100 பக்கங்களுக்கு மேல். அதன் விலை ரூ100-தான்
>>வெள்ளமானது ஓடி வருகிறது; அது தன் நீரால் முல்லை நிலத்தைக் குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலம் ஆக்குகிறது. அற்பப் பயன் தரும் நெய்தல் நிலத்தை நிகரற்ற பயன் தரும் நன்கு விளையும் மருதமாக்குகிறது. இவ்வாறு அந்தந்த
>>
சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய் தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.
>>