பாரதியின் வழியினிலே!/ம.சக்திவேலாயுதம்
முற்போக்கு சிந்தனைகளை
முதன்மையாய் முழங்கிய
முண்டாசுக்கவிஞன் நீ!
முற்போக்கு சிந்தனைகளை
முதன்மையாய் முழங்கிய
முண்டாசுக்கவிஞன் நீ!
மதிப்பிழக்கும் திறமை
என்றுரைப்போர்க்கும்
மாமா..எத்தன மட்டம் போன் அடிக்குறது..எடுக்கவே மாட்டேங்குற..”
சுடிதார் போட்டிருந்த அந்தப்பெண் சிணுங்கினாள்.
-S.L. நாணு வின் குறுங்கதை
>>நீ சொன்ன வரிகள் எல்லாம்
காற்றலையில்
கதிரொளியில்
எட்டையபுரத்தில் பிரசவமானது
ஏகாதிபத்திய எரிமலையா?
இல்லை
ஏகோபித்தத்தமிழனின் குரலா?
ஆரம்பப் பள்ளியில்
பாடிய காலத்தில்
உற்சாகம் தெரிந்த
ஞாபகம்
ஆண்டுதோறும் இறக்கின்றாய்…
உன்னைவைத்து எங்கள்புகழ்
தேட… காரணக்கருவியாய் இரு
பாரதி என்ற சொல்லில்
பற்றி எரிக்கிறது ஒரு தீ…
அவன் பாதம் பற்றி
வரையச் சொல்லுது ஒருகவி..
அண்டம் யாவும் அவளுரு – அதில்
அணுவைப் போல என்னுரு
கண்ட துண்டம் சிறுதுளி – நான்
காணா மிச்சம் பெருவெளி
சுற்றிலும் அடர்வாய் சதிவலைப் பின்னல்
நீர்ச்சுழல்கள்போல் பகைவர்தம் கூட்டம் –
சிறுமையுள்ள அறிவே!நீ நல்ல அறவழியில் சென்று
>>நண்பரொருவர் பேச்சைக் கேட்டு
எழுதிப்பார்த்தேன் பாரதியாரை
துடிக்கும் மீசையுடன்
என் முன்னால் நின்றார் பாரதியார்