அன்றாடம் வந்து/செ.புனிதஜோதி
குற்றமும் குறையும்
காணாத மரம்
தினமும் தருகிறது
குற்றமும் குறையும்
காணாத மரம்
தினமும் தருகிறது
செய்தித்தாளைத் தண்ணீரில்
வீசி எறிந்த
பேப்பர் பையனை
நவீனவிருட்சம் இதழினைமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் அழகியசிங்கர் கதை ,கவிதை,நாடகம்,விமர்சனம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருபவர்.அவர் எழுத்துக்களைப் பின் தொடர்வோருக்கு அவரது சாகசம் வியப்பைத் தரக்கூடியதாகும்.அவரது ச
>>முக்கூடற்பள்ளு என்னும் நூல் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்வைக் காட்டுவது. பள்ளன் உழவுத் தொழில் செய்பவனாகையால் இந்நூலில் உழவுத் தொழிலின் கூறுகள் மிக விரிவாக விளக்கப் படுகின்றன.
>>சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய்
தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.
எப்போதாவது சந்தித்திருக்கலாம். ‘என்னோட இருபது வருட அனுபவத்தை வச்சு சொல்றேன்’ என்று தான் ஆரம்பிப்பார்.’ காபி எப்படி இருக்கு’ என்று கேட்டாலும் சரி, ‘இந்தக் கணக்கு உதைக்குதே’ என்று அலுவலகத்
>>
நேற்று படிக்க முடியவில்லை திருக்குறளை. ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப் பற்றியும் எழுதுவதாக
>>
நான் கவிதை எழுதுவதால்
நான் ஒரு வேடிக்கை
மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன்
ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள்