சுயநலம் / பூ.சுப்ரமணியன்
சுயநலம்
சூழும் இடத்தில்
நேர்மை உண்மை
எதிர் பார்க்க முடியாது
சுயநலம்
சூழும் இடத்தில்
நேர்மை உண்மை
எதிர் பார்க்க முடியாது
பூவின் மணம்
முகர்தலின் திறம்
இரண்டும் இணைந்தால்
மலருக்குக் கொண்டாட்டம்!
சொல்வன்மை வேண்டும்.நேராக மட்டுமல்லாது பக்கவாட்டிலும் பார்க்கும் லேட்டரல் திங்கிங் நல்லது என்பார்கள்.புத்தி கூர்மைக்கும்,பொறுக்கித் தனத்துக்கும் இடையே மெல்லிய வேறுபாடு மட்டும்தான் உள்ளது.
>>பீறிட்டு வரும் வெள்ளப் பெருக்கை மக்கள் எவ்வாறு அடக்கிப் பாதை பிரித்து,
நீரை உபயோகமுள்ள வகையில் வயல் வெளிகளுக்குப் பயன்படுத்தினர்
என்று அறிய இப்பாடலும் அதற்கான உவமைகளும் பெரிதும் உதவுகின்றன.
வெலற்கரும் குஞ்சரம் வேட்டம் பட்டென –
வெள்ளம் எங்காவது அணைகட்டப்போகுமா? கம்பன் போகிறது என்கிறான். இராமகாதையின் கதையையே கம்பன் இன்னும் தொடங்கவில்லை. பின்னால் இலங்கை மீது படையெடுத்துச் செல்லும்போது கடலைக் கடக்க இராமன் அணை கட்ட விரும்புகிறான். பின்னால் நிகழப்போவதை முன்னரே சொல்வது காப்பியத்தில் ஓர் உத்தியாகும். கம்பன் அந்த வெள்ளத்தை இராமன் அணைகட்ட விரும்பிய நிலைக்கு உவமையாகச் சொல்கிறான்.
>>நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..
நம் எண்ணங்கள் எள்ளி நகைக்கப்படுகின்றன..
இந்நிலையில் நாம் என்ன செய்வோம்…
குனிந்து கல் எடுத்தால்
நாய்கள்
கோபித்து சத்தம் போட்டால்
நகுலன் நாவல்களும் என் தன்புனைவு நாவலும்../அழகியசிங்கர்
>>சிறுவயதில் சரோஜாதேவியை தீவிரமாய்க் காதலித்தேன்.
ஆனால் அவர் அன்பெல்லாம் எம்.ஜி.ஆரிடம்தான்
எனப்பல படங்களில் தெரிந்தபோது எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன்.
வள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம் ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார். பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற
>> விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம்:
ஆனால்?
விதிதேய்து விட்டெறிந்த
ரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.அவர் தான் தான் உலகத்தில் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் தன் திவானை அருகில்அழைத்து
இங்கிருக்கும் சாதாரண மனிதர்களுடன் பேசிப்பேசி அலுத்துவிட்டது என்றார்