கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25/அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021
அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021
அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள்
வெறுத்து ஒதுக்கும் சப்பாத்தியும்
வாயில் வைக்க வழங்காத
வெல்லம் சேர்த்த கத்திரிக்காயும்
திரும்பவும் மழை
திரும்பவும் தெருவில் தண்ணீர்
திரும்பவும் பக்கத்து வீட்டில் சாக்கடை
தோழி மதுமிதா, பாரதியின் இலக்கியம் குறித்து எழுதுமாறு கேட்டபோது பாரதியின் குயில் பாட்டு பற்றி எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
>>வவ்வால் கழிவுகளால் மெத்தென்று இருக்கும் அந்த இருட்டுப் படிக்கட்டுகளில் ஏறிப் போகிறான். அந்த மொட்டை கோபுரத்தின் இடிந்துபோன இரண்டாம்நிலை வரை
>>எனக்கும் அவனுக்கும் பிணக்கு ஏற்பட்டுப் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனால் அவனை ஒருமுறையாவது சமாதானம் செய்ய வேண்டுமென்று நான் நினைப்பதுண்டு.
>>அடுத்து நிகழப் போவதைச் சொல்கிறேன்
ஒன்றன்பின் ஒன்றாக
என்னைத் தாக்கப் போவதைச் சொல்கிறேன்
நான் வாழ்ந்து கொண்டிருப்பது
என்பது ஒரு ஆவணப்படம் போல்
என் கூடவே வருவதைச் சொல்கிறேன்
என் புத்திக்கு
எட்டாமல் போவதைச் சொல்கிறேன்
நான் திடுக்கிடுவது போல்
அது நிகழ்வதைச் சொல்கிறேன்
நான் எந்த காரியத்தையும்
முழு ஈடுபாட்டுடன்
செய்ய முடியாததைச் சொல்கிறேன்
என் வேகமும் வீரியமும்
எங்கோ விரயம் ஆவதை சொல்கிறேன்
கடைசியில் நான்
என்னால் முடிந்ததை
செய்வதைச் சொல்கிறேன்
புத்தி பேதலித்தவன் போல்
நான் எதற்கோ
காத்திருப்பதைச் சொல்கிறேன்
வண்டி வாகனங்கள்
ஓடும் சாலையில்
ஒரு ஓரத்தில் நான்
தனியாக நடப்பதைச் சொல்கிறேன்
ங்கோ பிறந்தவராம்..எங்கோ வளர்ந்தவராம்..எப்படியோ
என்னுடன் இணைந்தவராம்..என்று பழைய திரைப்படப் பாடல் உண்டு.
விரல் நுனியின் நுனி தொட்டு
நாவின் நுனியில் ஒத்தியெடுத்தால்
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் மகாகவி பாரதியாரின் இல்லத்தில் “வானவில் பண்பாட்டு மையம்” ஏற்பாடு செய்திருந்த கவிப் பொழிவு நிகழ்ச்சியில் கொண்டு வாசித்த,
>>சிறுமியாய் அவனிடமே
குட்டு வாங்கிப்
பாடம் படிக்கும் தங்கையாகி
நம் பக்தி இலக்கியங்கள் வெறும் இறைவனைப் புகழும் புறத்திணைப் பாடல்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. இறைவனின் மேல் காதல் கொண்ட அகத்திணைப் பாடல்களையும் கொண்டவை.
>>ஒரு படை போரிடக் கிளம்பிச் சென்றால் அப்படையை உடைய மன்னனின் கொடிபோகும். அவனுடைய யானைப்படை செல்லும்
>>நன்றியை மறந்தவர்களை
நாயென்பதா பேயென்பதா
இரக்கப்பட்டால் ஈயவேண்டியிருக்குமோ
குட்டிப் போடும் மயிலிறகாய்
தினம் எட்டி எட்டிப் பார்க்கும்
சின்ன சின்ன ஆசைகள்!
1948-ம் ஆண்டிலிருந்து 1960களின் முற்பகுதி வரை, கிருஷ்ணாஜியை சந்திப்பது, மிகவும் சுலபமாக இருந்தது. அக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அவரைச் சந்தித்தனர். நடைப்பயிற்சியின்போது உடன் சென்றும், தனிப்பட்ட மு
>>