மூன்று புத்தகங்களும் முந்நூறு யோசனைகளும்/அழகியசிங்கர்

புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு விருட்சம் வெளியீடாக இதுவரை 3 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் சில புத்தகங்களும் கொண்டு வர உள்ளேன். முக்கியமாக விருட்சம் 118-119வது இதழ் கொண்டு வர உள்ளேன். அது நகுலனின் சிறப்பிதழ். 100 பக்கங்களுக்கு மேல். அதன் விலை ரூ100-தான்

>>

கம்பனைக்காண்போம்—17

வெள்ளமானது ஓடி வருகிறது; அது தன் நீரால் முல்லை நிலத்தைக் குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலம் ஆக்குகிறது. அற்பப் பயன் தரும் நெய்தல் நிலத்தை நிகரற்ற பயன் தரும் நன்கு விளையும் மருதமாக்குகிறது. இவ்வாறு அந்தந்த

>>

இனிக்கும் தமிழ் -67/டி வி ராதாகிருஷ்ணன்

சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய் தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – – உஷாதீபன் 47

பாற்சுவை அறிந்தவை பழனத் தாமரை
மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினம்
கோற்றொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மபலைத்தேன் அரியப் பாய்ந்தவே

>>

நகுலனைப் பற்றி ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகள்

நெடு நேரப் பேச்சுக்குப் பிறகு
கொல்ப் மைதானத்தில் கேரள
மின்விளக்குகள் மங்கலாக விழித்திருக்க
பாம்பென்றால் உங்களுக்குப் பயமா’ என்

>>