இனிக்கும் தமிழ் – 70/ டி வி ராதாகிருஷ்ணன்

புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள இச்செய்யுள் வருணாசிரம தருமம்
சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு  ஒருசான்றாக உள்ளது.

>>

அழைப்பின் திசையில்/எஸ் வி வேணுகோபாலன்

சாம்பல் வண்ணத்தில் தொடங்கிய சித்திரம்
அழுத்தக் கருப்பில்
பக்கவாட்டில் இன்னும் எழிலாய்
மெல்லிய மஞ்சள்
இழைய
மேலாப்பில்
வட்டப் பொட்டாகச்
சிவப்பும்

>>

இரண்டு பெண்களுடன் தொடரும் வாழ்க்கை/அழகியசிங்கர்

நான் சில தினங்களுக்கு முன் தாம்பரம் சென்றேன்.  வெயில் சற்று குறைவாக இருக்கும்போது போனேன்.  மின்சார வண்டியில் தாம்பரம் சென்றேன்.  பேருந்தில் சென்றால் அதிக நேரம் எடுக்கும். மின்சார வண்டியில் போவதுதான் சரி. 

>>