இனிக்கும் தமிழ் – 58/டி வி ராதாகிருஷ்ணன்

“க கர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க ” என
புலவர் ஒருவர் காளமேகத்தைக் கேட்க..அவர் பாடிய செய்யுள் ..

>>

கஞ்சி ஊத்திக் கவனிச்சுக்கிறவ

நாகேந்திர பாரதி ‘ரூட் பஸ்ல எல்லாம் லேடிஸ்க்கு எந்திரிச்சு இடம் கொடுக்கத் தேவையில்லை. ‘ என்று முணுமுணுத்தபடி சொன்ன முரளியை முறைத்துப் பார்த்து விட்டுச் சொன்னான் சந்திரன். ‘பாவம் வயசானவங்க, எந்திரிடா ‘. மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வர ஆரம்பித்த …

>>

ஆண்டிற்கொரு விழா /கிராமிய பாடல்கள்

நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.

>>

விருட்சம் நினைவுகள் 7/அழகியசிங்கர்

1988 ஆம் ஆண்டு ஜøலை மாதம்தான் நான் விருட்சம் முதல் இதழைக்கொண்டு வந்தேன். இதோ 30 ஆண்டுகள் விருட்சம் ஆரம்பத்து முடிந்து விட்டன. இதை ஆரம்பிக்கும்போது என்னிடம் காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.

>>

ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்… /அழகியசிங்கர்

பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எந்த இடத்திலும் நெரிசல். போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்

>>