இனிக்கும் தமிழ் – 58/டி வி ராதாகிருஷ்ணன்
“க கர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க ” என
புலவர் ஒருவர் காளமேகத்தைக் கேட்க..அவர் பாடிய செய்யுள் ..
“க கர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க ” என
புலவர் ஒருவர் காளமேகத்தைக் கேட்க..அவர் பாடிய செய்யுள் ..
தேவையில்லாமல் சண்டையிடுகிறாய்
குழந்தை எறியும்
பொம்மையைப் போல்
நீ பொய்தான் புனைகிறாய்
>>கவிதைக்குள்
நிஜக் கவிதை
என்றால் என்ன?
இரவின் காவல் தேவதை
தாலாட்டு பாடியவாறு
உறக்கத்தின் தொட்டிலை
க்ரைம் எழுத்தாளர் ரமேஷ்குமார், 1000வது நாவலை பாக்கெட் நாவலைப் பதிப்பிக்கும் அக்பருக்குக் கொடுக்க உள்ளார். இந்த நாவல் ஒரு பேய்க் கதை.
>>
காலம்பர காக்கா கத்தினா நாங்க கடிகாரமே பார்க்க மாட்டோம்.. எங்களுக்குத் தெரியும்.. சரியா மணி ஏழரை
>>நாகேந்திர பாரதி ‘ரூட் பஸ்ல எல்லாம் லேடிஸ்க்கு எந்திரிச்சு இடம் கொடுக்கத் தேவையில்லை. ‘ என்று முணுமுணுத்தபடி சொன்ன முரளியை முறைத்துப் பார்த்து விட்டுச் சொன்னான் சந்திரன். ‘பாவம் வயசானவங்க, எந்திரிடா ‘. மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வர ஆரம்பித்த …
>>நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.
>>1988 ஆம் ஆண்டு ஜøலை மாதம்தான் நான் விருட்சம் முதல் இதழைக்கொண்டு வந்தேன். இதோ 30 ஆண்டுகள் விருட்சம் ஆரம்பத்து முடிந்து விட்டன. இதை ஆரம்பிக்கும்போது என்னிடம் காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.
>>மழை பெய்யாவிட்டால் என்னன்ன ஆபத்துக்கள் காத்திருக்கும் என்று பத்து குறள்களில் திருவள்ளுவர் சொல்லிக்கொண்டே போகிறார்.
>>பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எந்த இடத்திலும் நெரிசல். போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்
>> சொல்வ திரண்டு வகை ;
சிந்தித்துச் சொல்லல்;
சிந்தை இலையாதல்!