ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 34 – அழகியசிங்கர்
இரண்டு முக்கியமான இலக்கிய நண்பர்களை நாம் இழந்து விட்டோம்.
>>இரண்டு முக்கியமான இலக்கிய நண்பர்களை நாம் இழந்து விட்டோம்.
>>
செய்யூர் சாரநாயகி அம்மாளின் மர்மம் தீரவே தீராதோ! தீரா மர்மமாய்த் தொடர்கிறது, செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய விவரங்கள், அவர் கதைகளைப் போலவே..
>>இன்று வந்துள்ள மாம்பலம் டாக் என்ற பத்திரிகையில் போஸ்டல் காலனியில் துவங்கியுள்ள நூல் நிலையத்தைப் பற்றி எழுதியிருந்தது.
>>அடுத்த நாள் நந்துவின் அப்பா சுதாவிடம் “உன்னோட கொஞ்சம் பேசலாமா சுதா” என்று கேட்டார்.
>>படம் ஓடும் சத்தத்தில் காதில் விழுந்ததா தெரியவில்லை. வந்தது முதல் முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். முதுகில் தப்பை வச்சுக் கட்டிய
>>திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக்
காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் ‘மங்கையர் கட்டழகில்
மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை
நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென
கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் காலிங் பெல்லுக்கான பட்டன் ஒன்று இருந்தது. நீல பட்டன். வெள்ளையைப் போல் நீளம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை.
>> நாற்காலியில்
அமர்ந்திருந்தேன்
நாற்காலியோடு
மரங்கள் செறிந்து, தனித்து ஒதுங்கிய பாதை யொன்று – மனிதச் சந்தடி , விலங்குத்தன்மை, நாகரீகத்தின் இழிந்த நிலை இவற்றிலிருந்து மிகத் தொலைவிலு
>>
முகத்தில் மோதும் காற்று
கனமாக இருக்கிறது
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.12.2021) சனிக்கிழமை நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்யும்படி கொள்கிறேன். Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: …
>> குழம்பு மாங்கொட்டை
குலப் பெருமை பேசிற்று;