தத்துவ மயக்கம்/தி சோ வேணுகோபாலன்

கண்ணில் சோர்ந்துவிழும்
காட்டுத்தீ,
நாணமுறும் குறிப்பை
எண்ணி இமை மூட;
ஏகம்
இருளாக மாறிச்சிதற,
போகம் பலவென்று
புணர்ந்தால்….
பொய் யென்றார் !

>>