அழகியசிங்கர்/துளி 225
03.01.2025 இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு 6 கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்து மாட்டிக்கொண்டிருக்கிறேன். இரண்டு தொகுதிகள் எழுத்து காலத்தில் எழுதிய தி சோ வேணுகோபாலன் கவிதைகள், சி.சு செல்லப்பா தொடங்கிய எழுத்து பத்திரிகைதான் முதன் முதலாக புதுக்கவிதைகளைப் பிரசுரம் …
>>