ஏக்கம்/தி. சோ. வேணுகோபாலன்
ஆரஞ்சுச் சுளையுதட்டில்
ஆயிரம் முத்தங்கள்
தாங்கி,
உனக்குத் தரும் வழியை
அறியாமல்
ஆரஞ்சுச் சுளையுதட்டில்
ஆயிரம் முத்தங்கள்
தாங்கி,
உனக்குத் தரும் வழியை
அறியாமல்
ரண சிகிச்சை
பல பெற்ற
கிழச் செருப்பு:
கனத்த பை.
‘எறி’ என்றேன்.
முச்சந்தி நடுவில்
முனகாமல்
நெடுங்காலம்
காலம்
நீண்டு நீள்கின்ற நீளும் நெடுங்கோடு ;
கனவாய்
கொள்ளிக் கண்
முளை கருக்கும்
கொள்ளிக் கண்
முளை கருக்கும்
கொடூரப் பாறை :
பச்சை பொறுக்காத
அடுத்த வீட்டில்
அழுகுரல் கேட்டது;
சர்க்கரை வந்தது.
பலவிதம்; பலநிறம்;
அபசுரம்; லயப்புயல்;
கூத்தாடும் அரங்கம்;
பேய்கள்.
மொட்டை மரச்சுளுக்கை
மெழுகித் திரையில்
கண்ணில் சோர்ந்துவிழும்
காட்டுத்தீ,
நாணமுறும் குறிப்பை
எண்ணி இமை மூட;
ஏகம்
இருளாக மாறிச்சிதற,
போகம் பலவென்று
புணர்ந்தால்….
பொய் யென்றார் !
சங்கீதக் கச்சேரி
சபையில் நடக்கையிலே
கதவு ‘கிரீச்’ சிட்டால்
கோபம் எதற்கு ?
தீட்டிய கையை மடக்கு!
நனையாதே!
துடித்து நெளிந்து வெடித்தனை!
வயிற்றைச் சுருட்டி
தத்துவம்தானே? வெங்காயம்!
போடா! போ!
விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம்:
ஆனால்?
விதிதேய்து விட்டெறிந்த
குழம்பு மாங்கொட்டை
குலப் பெருமை பேசிற்று;
சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும்.
வழியாடிக்
கரைசாடி
விம்மிப் புடைத்துறுமி
முகக் கண்ணாடியில்
முனைந்து பார்த்தேன்.
கண்களில் கவனமாய்
கவிஞனைத் தேடினேன்.
சின்னஞ் சிறிய திரி.
எண்ணெய் முழுகியது.