ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 36

பரிசு பெறுபவர் சரியான படைப்பாளியாகத்தான் இருப்பார்கள். அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிபாரிசு செய்யவேண்டிய ந

>>

கம்பனைக் காண்போம்—12/வளவ. துரையன்

கள் குடிப்பவரை மக்கள் என்று கூறாமல் மாக்கள் அதாவது விலங்குகள் என்கிறான். வெள்ளத்தை ஈக்களும் வண்டுகளும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லை கடந்து ஊக்கம் மிகுந்து ஆனால் உள்ளே தெளிவில்லாமல் ஓடி வருகிறது. அந்த இனிய வெள்ளம் தேக்கு மரங்களை வீசி வருகிறது. கள் குடித்தவரும் ஈக்கள் வண்டுகள் மொய்க்கக் கிடக்கிறார்கள். அவர்கள் தம் குலம், குணம், பதவி முதலிய எல்லைகளைக் கடந்து, உற்சாகம் பெற்று ஆனால் மனத்தில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் ஆதலால் வெள்ளம் கள்குடித்தவரை ஒத்திருந்ததாம்.

>>

கோவிந்தனின் கதை/யாழினிமுனுசாமி

இந்தியை விரட்டினார்கள், ஆங்கிலத்தை விரட்டினார்களா?…பத்தாவது வரை என்னோடு படித்த நண்பன், கோவிந்தன்.நன்றாகப் படிப்பான். கணக்குப் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். கணக்கில் புலி அவன்.

>>

வகுப்பறைக்குள் வங்கி ஊழியர் / எஸ் வி வேணுகோபாலன்

டிசம்பர் 9ம் தேதி கல்லூரி மாணவர்கள் சிலரோடு வாசிப்பு குறித்த உரையாடல் நிகழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பு பற்றிய என் வாட்ஸ் அப் பதிவையும், அன்பு மாணவர் சில்வர்ஸ்டைல் ஜெர்ரி ஆரத் தழுவிக்கொண்டது உள்ளிட்ட புகைப்படங்களும் ரசித்துப் பார்த்து அன்பின் வெளிப்பாடு உணர்த்தும் ஏராளமான மறுமொழி வந்து

>>

இனிக்கும் தமிழ் – 60/ – டி வி ராதாகிருஷ்ணன்

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம்
மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம்
பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும்
புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு
எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை
எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான்
நேரில் வந்து..’தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?’ என
வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..’நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம்
குற்றமே’ என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..
அந்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை
எழுதியவர் ,’இறையனார்’ என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்…

>>

விருட்சம் நினைவுகள் 9/ அழகியசிங்கர்

சிறு பத்திரிகை எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து நின்று விடுகிறதோ அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களும் தொலைந்து போய்விடுகிறார்கள்.

>>

விருட்சத்தில் பிரசுரமான சிறந்த படைப்புகள் /அழகியசிங்கர்

சூரியனே, நீ உதயமாகும் பொழுது
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை.
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி

>>