ஞானம்/லாவண்யா சத்யநாதன்
தவம் செய்து
பெற்றதில்லை.
வரம் வாங்கி
வந்ததில்லை.
தற்செயலாய்
தவம் செய்து
பெற்றதில்லை.
வரம் வாங்கி
வந்ததில்லை.
தற்செயலாய்
எல்லாம் சரியாக இருக்கிறது
உலகில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது
கோயில் மணியோசை வந்து
காதில் இறங்கியது போல
கோபுர மணிப்புறா ஓ
பட்டணத்துச் சாலைக்கு பதினாறுமைல் நடந்து
சினிமாவைப் பாத்துவந்த செலவெல்லாம் கனவாச்சு
நானும், சாருநிவேதிதாவும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஆனால் வேறு வேறு தேதிகளில். நான் ஒன்றாம் தேதி அவர் 18ஆம் தேதி.
>>அருமையான அணிகலன்களை அணிக்க தோழியே இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும்போது ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது தான் கொண்ட பாசம் அளவிடற் கரியது என்று வீரம் பேசினாய்.
>>வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்