ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 37/ அழகியசிங்கர்
10.12.2021 – வெள்ளி ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>10.12.2021 – வெள்ளி ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>விமர்சனக் கூட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை (19.12.2021)
>>இப்பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, கண்ணபிரான், பலதேவன் ஆகியோர் எழுப்பப்படுகிறார்கள். முதல் இரண்டு அடிகளில் நந்தகோபன் எழுப்பப்படுகிறார்.
>>கணவன் மனைவி
நடுவில்
குழந்தை
ந. முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள நெய்ச் சொம்பு என்ற கதை. நாலரை பக்கங்கள் கொண்ட கதை. 2004ல்
>>வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது. மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு
>>இரண்டு நாட்களாய் நான் ஜானகி எம்ஜிஆர் கல்லூரி புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். பலரும் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவிகள் தமிழ்ப் புத்தகங்களை வாங்கவில்லை. நான் பலரிடம் விருட்சம் பத்திரிகையைக் கொடுத்து கவிதைகளை வாசிக்கச் சொன்னேன். யாருமே சரியாக உச்சரித்து
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 73வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (18.11.2021) நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். 73வது விருட்சம் வழங்கும் கவிதை நேசிப்புக் கூட்டம்x – YouTube
>>தாமரை போன்ற பாதம் என்றால் பாதத்தை விட தாமரை அழகு.
கீழான ஒரு பொருளை யாரும் உவைமையாக சொல்ல மாட்டார்கள்.
உவமை என்பது உயர்த்திச் சொல்வது.
இரும்புக்கதவைப் பூட்ட
மறந்ததில்
நாயொன்று
இச்சையால் நீறுதன்னை
என்றும் அணிபவர்க்கு
அச்சன் அருள்வானடி, கிளியே