வீடு திரும்பல்/சுரேஷ் ராஜகோபால்
முதல் நாள் அவளின் செல்ல மகள்
பள்ளிக்குச் சென்றாள் .
திரும்பி வரவும்
பள்ளி வாகனமே ஏற்பாடு.
முதல் நாள் அவளின் செல்ல மகள்
பள்ளிக்குச் சென்றாள் .
திரும்பி வரவும்
பள்ளி வாகனமே ஏற்பாடு.
காலையில்
எங்கள் கிராமத்தில்
சேவல் கூவி மக்கள் விழிப்பதில்லை!
நதி ததும்பும் மரம் சூழ்ந்த
கரையோரம் விளையாடிய
நாட்கள் நினைவெல்லாம்.
கொடியேற்றி பந்தல் கால் நட்டு
ஊரே திருவிழாவான
உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர். உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், ‘தெரிவிக்க விரும்பும்பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு ‘போல’ போன்ற இணைப்புச் சொற்களால்ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர். ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்… …
>>
பக்கத்து வீட்டில்
மழையால் தேங்கிய
சாக்கடை நீரை
சோபா செட்டில் அமைதியாக உடலைத் தளர்த்தி தூக்கத்திற்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன்…
>>பொதுவாக தாய் என்பவள் கருணையே உருவானவளாக இருப்பவள். ஒருவரை உயர்த்துவதற்கு தாய் என்ற சொல்லையும் ஏசுவதற்குப் பேய் என்ற சொல்லையும் பயன் படுத்துவது வழக்கம்.
>>பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கைமிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட
>>16.07.2018 ஜுன் – ஜூலை 1973 கசடதபற இதழில் வெளிவந்த தலையங்கம். “மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது. இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாட்டும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் …
>> தத்துவம்தானே? வெங்காயம்!
போடா! போ!