இனிக்கும் தமிழ் – 56/டி வி ராதாகிருஷ்ணன்

உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர். உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், ‘தெரிவிக்க விரும்பும்பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு ‘போல’ போன்ற இணைப்புச் சொற்களால்ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர். ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்… …

>>

பேயவள் காண்/கோவை எழிலன்

பொதுவாக தாய் என்பவள் கருணையே உருவானவளாக இருப்பவள். ஒருவரை உயர்த்துவதற்கு தாய் என்ற சொல்லையும் ஏசுவதற்குப் பேய் என்ற சொல்லையும் பயன் படுத்துவது வழக்கம்.

>>

தாயாரின் திருப்தி/கு.ப.ராஜகோபாலன்

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கைமிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட

>>

விருட்சம் நினைவுகள் 6/அழகியசிங்கர்

16.07.2018 ஜுன் – ஜூலை 1973 கசடதபற இதழில் வெளிவந்த தலையங்கம். “மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது. இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாட்டும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் …

>>