மறந்ததே என்ன நெஞ்சமோ/வாசுதேவன் ஸ்ரீனிவாஸ்

இந்தக் கொரானா காலத்தில் ‘சிட்டி’ யிலிருந்து வெகு தூரம்    ஒதுங்கி ஒரு   குக்-கிராமத்தில் நடக்கும்  கல்யாணத்துக்கு போவது தேவையா என்று

>>

கம்பனைக்காண்போம்-20/வளவ. துரையன்

கோசல நாட்டில் பாயும் சரயு ஆற்றைப் பற்றி விரிவாக வருணித்துப் பாடிய கம்பன் அடுத்து கோசல நாடு எப்படி இருந்தது என்று கூற வருகிறான்.

>>

3. விவாகம்/செல்லம்மாள் பாரதி

பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினை முடிந்தது. அப்பொழுது எனக்கு வயது 7. பாரதியார் தங்கை லக்ஷ்மிக்கோ மூன்றே வயதுதான். அவர் அத்தை குப்பம்மாளின் இரண்டாவது மகன்

>>

இனிக்கும் தமிழ் – 72/- டி வி ராதாகிருஷ்ணன்

நாம் யாரையெல்லாம் அவ்வப்போது நினைக்கிறோம்..யாரையெல்லாம்
நினைப்பதில்லை…யாரைப் பற்றியே நினைக்க வேண்டாம்..என்றெல்லாம்
எண்ணிப்பார்த்தால் திருமங்கை ஆழ்

>>

திருக்குறள் சிந்தனை 23/அழகியசிங்கர்

இங்கே வள்ளுவர் பெருமை பிறங்கிற்று உலகு என்ற வரியைப் பயன்படுத்துகிறார். பிறங்கிற்று என்று படிப்பதற்கே நன்றாக இருக்கிறது.

>>