துளி – 239/அழகியசிங்கர்
இன்று கநாசுவின் பிறந்தநாள் என்று முகநூலில் பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.
>>இன்று கநாசுவின் பிறந்தநாள் என்று முகநூலில் பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.
>>கண் எரிபடு பழம் :
கல் லெறிபடு மரம்:
நான்…
பணிநிமித்தமாக சென்னைக்கு குடி பெயரும்படி நேரிடும் தென்மாவட்டக்காரர்களுக்கு.. அதிலும் குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, முகவை போன்ற அக்ரஹார இடப்பெயர்ப்பாளர்களுக்கு வசதியான
>>என்கிற சிறு ஊர். இங்குதான் பத்தாம் வகுப்புவரைப் படித்தேன். பத்தாம் வகுப்புவரை எனக்கு இலக்கியம் தெரியாது. கவிதைகள் படித்ததில்லை. கவிதைகள் எழுதியதில்லை.
>>மனித சகவாசம் இல்லா வீதி போல்
மணமே சற்று மில்லா மாலை போல்
நீயில்லா வீடும் ஆனது சூனியம்
மலையழகு அம்மாள் மரணமான தினத்தன்று
நல்ல மழை
நுரையீரல் புற்றுநோய் முற்றிப் போன நிலையில்
இரு தினங்களுக்கு முன்பு தான் தெரிய வந்திருக்கிறது
மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போதே
உயிர் பிரிந்து விட்டிருக்கிருக்கிற
நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.
பொங்கி வரும் கங்கை நீரில் மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள
ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கை விட்டு விடாதே.
அபகரிக்க வருகின்றன பழங்களை
களவாடத் திட்டமிடுகின்றன கனவுகளை
பூத்து நிற்கும் சந்தோஷங்களை
அலகுகளால்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 76வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 29.01.2022 நடைபெற்றது
>>கடுமையான வசவுடன்
கால் பொசுக்க
வாசல் கூட்டும் பொம்மக்காவைப் போய்
அடிக்கும்,
எரிக்கும்,
தகிக்கும்,
கொளுத்தும்,
வெயில் என
உனக்குவெயில் பிடிக்குமாமழை பிடிக்குமாஇரண்டுமேமழை அதிகமாகபெய்தால்பிடிக்காதுஅதேபோல் வெயில்அதிகமாகக் கொளுத்தினால்பிடிக்காதுகொஞ்சம் மழைகொஞ்சம் வெயில்என்றால்பிடிக்கும்நாம் நினைப்பதுபோலில்லாமல்நிறையா மழைநிறையா வெயில்ம்ம்ம்
>>நடராஜ் கவிதை
>>சிறுவனும் முதியவரும்
>>தேர்தல் நாள் அறிவிப்பு வந்துவிட்டது பத்திரிகைகளில் செய்தி சேனல்களில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
>>பாலில் தண்ணீர்
அதிகம் கலப்பதாகத்
தங்கம்மாவோடு
தினமும் சண்டை.
101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது. அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன்
>>எல்லாம் வினைப் பயன் என்று நாம் நினைக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எல்லாம்
விதிப்படித்தான் நடக்கும். நல்லது செய்து இருந்தால் நல்லது வரும். அல்லது
காதல் எல்லோருக்கும் வாலிபத்தில் வந்து போகும் ஒன்றுதான். அவளைப் பார்த்தவுடன் மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும். தூங்கப் பிடிக்காது பித்துப் பிடித்தது போலிருக்கும். ஆத்மாவை இழந்த ஜீவனைப் போலத்தான் அலைவோம்.
>>
எழுபத்தாறு வயதில் அம்மா ஞாபகம் வரக் கூடாதா?/வண்ணதாசன்
>>-இன்று காலை ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டிகளை நீக்கிவிட்டு புதிதாக தண்ணீர் நிரப்பும்போது ஐஸ்கட்டி ஒன்றில் ஈக்குஞ்சொன்று சிக்கி கண்ணாடிப்பெட்டிக்குள் இருப்பதைப் போலக் காட்சி அளிப்பதைப் பார்த்தேன்
>>ஒரே பாடலில் ஒரு சொல் இரு பொருள்களில்…/…வளவ. துரையன்
>>
கோமல் என்னும் கலைஞர்
>>
விளாடிமிர் நபகோவின் பினின் நாவலை வாசித்தவர்களை நான் இன்னும் சந்தித்திருக்கவில்லை. லோலிதாவின் ஹும்பர்ஸ் ஹும்பர்ஸிடமிருந்து எவ்வளவு வித்தயாசமானவர் பினின்! தன்
>>சின்ன முத்தாம் சிச்சிலுப்பை சீரான கொப்பளிப்பான்
வண்ண முத்தாம் வரகுருவி வாரிவிட்டா தோணியிலே
பலவிதம்; பலநிறம்;
அபசுரம்; லயப்புயல்;
கூத்தாடும் அரங்கம்;
பேய்கள்.
மான்குட்டிகளின் பாதங்களில்
வனத்தின் சாந்தம்
விழித்திருக்கிறது.
குழந்தையின் கையில்
கூர்முனைக் கத்தி
தாய் பதருகிறாள்
தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும்
உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.
தெளிவான குழப்பம்
சிறிய கூட்டம்
இயல்பான நடிப்பு
அன்றொருநாள் ஆசையுடன் அமர்ந்த வண்டி..
>>
என்னை இனிமேல் அம்மா
ஏமாற்ற முடியாது. ஏனென்றால்
நான் சிறுவன் அல்ல
என்னை இனிமேல் தத்துவங்களும்
எனக்கொன்றும் இல்லை,
வெறும்
லிவர் ட்ரபிள் தான்;
டாஸ்டாயவ்ஸ்கிக்கு?
முதல் இதழிலே கவிதைக்கென்று ஒரு முத்திரையைப் பதிவிட்டது கசடதபற. ஒரு சமூக மாற்றத்தை கசடதபற இதழில் புதுக்கவிதை மூலம் வெளிப்பட்டது.
ஞானக்கூத்தன் ஆரம்பித்து முதல் இதழ் கசடதபற
நாடின் கோர்டிமெரின் (Nadine Gordimer) சிறுகதை நகரத்து காதலர்கள் (City Lovers) – எம்.டி.முத்துக்குமாரசாமி
>>கதவைத் திறந்தால்
எதிர்வீட்டுப் பூக்கள்
கண்களை ஈர்க்கின்றன;
எழிலாகச் சிரிக்கின்றன!
நேபாள் பசுபதிநாத் கோவில் மிகப் பழமையானது. 90 களில் நான் போனபோது அதிர்ச்சியடைந்துவிட்டேன். கோவில் பிரகாரத்தில் கஞ்சா/பீடி புகைத்துக்கொண்டிருந்தார்கள். இதை எதிர்பார்க்கவில்லை. விசாரித்ததில் இமயமலை அடிவாரத்தில் வாழும் அகோரிகள் அவ்வபோது கோவிலுக்குள் நுழைந்து இப்படி சேட்டைகள் செய்வார்கள் எனத் தெரிந்து கொண்டேன். …
>>அவள் ஓடிஓடிக்
கட்டுகிறாள்
ஓரில்லம்
காசு அவள் கையில்
வந்து வந்து மறைகிறது.
கம்பன் கவியமுதம்—30/வளவ. துரையன்
>>இலக்கிய இன்பம் / கோவை எழிலன்
>>விடியுமா? கு.பா.ராஜகோபாலன்/ந.பானுமதி
>>எழுத்தாளர் ஐராவதம் இறந்து போய் ஒரு ஆண்டு முடியப் போகிறது. அவர் வீட்டில் நேற்று வருஷாப்தியம். வெளி ஊரிலிருந்து வந்த அவர் இளைய சகோதரர்தான் இதை நடத்தினார்.
>>அணிவகுப்பு
மரியாதையை ஏற்கிறார்
குடியரசுத் தலைவர்
மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்..
முத்தமிழால் முன் நின்று போற்றுவோம்..
நால்வருண சதியதனை விரட்டுவோம்..
நமதுயிரே தேசியமே முழங்குவோம்.
கொட்டும் பூத்தூவி
கொடியேற்றம் காணட்டும்!
எட்டுத் திக்கும் – இன்றெங்கள்
பாரதக் கொடிகள்!
மொட்டை மரச்சுளுக்கை
மெழுகித் திரையில்
சோமாலிய நாட்டின் ஹர்கெய்ஷா என்னும் பழைய நகரத்துக்கு அருகில் இஷா பழங்குடி இனத்தவரான இகல் ஷில்லெட் என்றொருவர் வாழ்ந்து வந்தார்.
இஷா பழங்குடியின வீரர்களுக்கும் ஹவேய்ய பழங்குடியின வீரர்களுக்கும்
உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்..( ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக ) ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இது போல பாத்திரங்கள் பேசும்
>>இரவானால் கொசுக்கள் உள்ளே அடைந்து கொள்ளும்
காதை பிளக்கும் ரீங்காரத்தில்
வேறு சப்தம் கேட்காது
நகுலன் சிறப்பிதழ் படித்த பாதிப்பில் எழுதிய கவிதை/அதிரன்
>>திருப்புளிங்குடி என்னும் திவ்ய தேசத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்கையில் அருளிச்செய்த பாசுரம் இதுவாகும்.
>>பொருள் கிடைப்பது கடினம். கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? விவேக
சிந்தாமணி சொல்வது என்ன?
கணையாழியில் பிரசுரமான கதை ‘நாகலிங்கமரம்’ என்கிற ஆர். சூடாமணியின் கதை.
>>எல்லா புத்தக கண்காட்சியிலும் / புத்தகத் திருவிழாவிலும் மறக்காமல் யுவகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஒரு செயலை மேற்கொள்வது வழக்கம். அதில் முதன்மையானது வெகுஜன நாவல்களை விற்கும் ஸ்டால்கள் அனைத்துக்குள்ளும் நுழைவது. ஒவ்வொரு நாவலாக எடுத்து அது எப்போது பிரசுரம் ஆனது / இது எந்த பதிப்பு என்று பார்ப்பது.
>>
விசிறி சாமியாரின் முகநூல் பதிவுகள்.
>>அண்மையில்…/வாசுதேவன்
>>உழவர் ஓதை முள்அரை முளரி முளைஇற முந்தும் பொன்னும்தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்ப சாலில்துள்ளிமீன் பிடிப்ப ஆமை தலைபுடை சுரிப்ப தூம்பின்உள்வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்ப்புவாரும் [50] [முள்அரை=முள்தன்மை பொருந்திய; சலஞ்சலம்=ஒருவகை சங்கு; சுரிப்ப=அடக்கிக் கொள்ள; தூம்பு=மதகு; பகடு=கடா] …
>>இலக்கிய இன்பம் 29/கோவை எழிலன்
>>படத்தில் நீங்கள் பார்ப்பவர் சாதாரண மனிதர் அல்லர்; இவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இன்று இவர் இருக்கும் இடம் தெரிந்தால் மேலும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!
>>தூர்தர்ஷன் பதின்மூன்று தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரபல டைரக்டர்களிடம் கொடுத்து குறும்படங்களாகப் பண்ணிக்கொடுக்கும்படி சொல்லியிருக்கிறது. டைரக்டர் வஸந்த், சா. கந்தசாமியின் சிறுகதையையும், சுஹாசினி, கி. ராஜநாராயணன் கதையையும் செய்துமுடித்திருக்கிறார்கள். பாலுமகேந்திரா என் ‘நகரம்’ கதையை எடுத்துக்கொடுக்கச் சம்மதித்திருக்கிறார். டெல்லியிலிருந்து நிதி வரக் …
>>செருப்பு/வே.கல்யாணகுமார்
>>துணை/அதிரன்
>>காட்டிலும் மேட்டிலும்தூக்கித் திரிந்தும் கல்லிலும் முள்ளிலும்காத்துக் கடந்தும் தேய்ந்தும் பிய்ந்தும்உழைத்துக் களைத்தும் வீட்டுக்கு உள்ளேஇடமொன்று இல்லாமல் வெளியே கிடப்பதுசெருப்பு மட்டுமா
>>செருப்பில்லாத கால்கள் /அழகியசிங்கர்
>>கம்பன் கவியமுதம்–3/வளவ. துரையன்
>>இலக்கிய இன்பம் 28/கோவை எழிலன்
>>நழுவும் காட்சிகள்/ ஜான்னவி
>>கைப் பறவை!ஆர்க்கே!
>>என் மீசைக்காரனுக்கு- 1/ செல்விபிரகாஷ்🌹
>>‘வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள் முகம்,
கண்டது ஓர் பொழுதினில், தெரியும்; கைதவம்
உண்டுஎனின், அஃது அவர்க்கு ஒ
கருமேகத்துள் ஒளிந்திருக்கும்
நதி போல
காட்டு மூங்கிலில் மறைந்திருக்கும்
நாற்காலியின் மீது
‘நான்’ ஏறி
அமர்ந்துகொண்டு
‘அகம்’ —- பால் வேலரி/எம்.டி.முத்துக்குமாரசாமி
>>வைசூரி மிகக் கொடியதொரு வியாதி. அதைத் தடுக்கவோ குணப்படுத்தவோ பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
>>பச்சை என்றால்
புல்லென்றது மாடு;
புழுவென்றது கோழி;
கன்றும் குஞ்சும்
கந்தர் அநுபூதி – ஆசையை விட வழி
ஆசையே துன்பத்திற்கு காரணம், ஆசையை விட்டால் துன்பம் இல்லை
ஆனால் ஆசையை எப்படி விடுவது ?
1797 ம் ஆண்டு(18ம் நூற்றாரீண்றடு) இங்கிலாந்து கவிஞர் சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜ் ஒரு வகையான போதை மருந்தை உண்டு கனவு கண்டதை குறிப்பிட்டு, கனவில் தோன்றிய வரிகளை அப்படியே போதை தெளிந்தபின் எழுதினார். கனவில் நூற்றுக்கணக்கில் வரிகள் தெரிந்ததாகவும் ஆனல் ஃ …
>>சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியில் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹூஷகன் நிலைமை மாதிரி
>>இலையுதிர் காலம் மெல்ல வருகிறது
காடுகள் பெருங்குரலெடுத்து அலறுகிறது
குறுஞ்செடிகள் எள்ளி நகையாடுகிறது
தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் சா.கந்தசாமி சாகித்திய அக்காதெமிக்காகத் தொகுத்த கதைப் புத்தகத்தில் உள்ள கதைகளை ஆறு இலக்கிய நண்பரிகள் வாசித்து உரை நிகழ்த்துகிறார்கள்.
>>காலாதீத இடைவெளியில் நிகழ்ந்துவிட்ட
அம்மாவின் மரணத்திற்குப் பின்னால்
சுற்றி வளைத்துப் பேசாதே
குற்றம் உரைத்துப் பேசாதே
நேர்படப் பேசு
இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள்.
>>உங்களால் எதையும் சாதிக்கும் நிலையிலும் கோபத்தை விட்டு ஒழியுங்கள்.
எந்த அளவுக்கு மனத்தை நல்வழியில் செலுத்த முடியுமோ அந்த அளவுக்கு
மனத்தைச் செலுத்துங்கள். இரவும், பகலும் கருணை
தாம்புக் கயிறு சகடையில் இறங்கி
தண்ணீர் சேர்ந்தும் சத்ததில்
பொருநை ஓடும்
சாதிமாறிப்பிறந்ததால் சரித்திரத்தில் தோற்றவன்…
கப்பலோட்டிப் பிழைத்ததால்
கஞ்சிக்கு வழியற்றவன்.
ஷேக்ஸ்பியர் இசையை மையமாக வைத்து எழுதிய இசைப்பாடல்கள் ( சானட் ) மொத்தமே இரண்டு தான். ஒன்று சானட் எண் 8 மற்றொன்று சானட் 128 .இது காதலியை இசையோடு ஒப்பிட்டு கவிஞர் பாடிய காதல் கவிதையாகும். காதலி பெயரை கடைசி வரையிலும் கவிஞர் சொல்லவேயில்லை.
காதலி virginal என்றபழமையான இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருக்கிறாள். அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் கவிஞர் அந்தக்கருவியின் தந்திக்கம்பிகளின் மீது பொறாமை கொள்கிறார். ஏனென்றால் அந்த தந்திக்கட்டைகளை அவள் விரல்கள் தழுவுவதும் பதிலுக்கு அவைகள் ஓடோடி வந்து அவளின் உட்பக்க விரல்களை முத்தமிட்டு செல்கின்றனவே அது போதாதா?…
கண்ணில் சோர்ந்துவிழும்
காட்டுத்தீ,
நாணமுறும் குறிப்பை
எண்ணி இமை மூட;
ஏகம்
இருளாக மாறிச்சிதற,
போகம் பலவென்று
புணர்ந்தால்….
பொய் யென்றார் !
ஆறு மாதங்களுக்கு முன் நகுலனின் சிறப்பிதழ் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினேன். அவ்வளவு சுலபமாக அது இருக்கவில்லை.
>>எஞ்சாதி சனங்களுக்கு, வேலாயின்னாலே, வெடுக் பேச்சும், விருட்டு நடையும், வெருமையான மூஞ்சும் தான் தெரியும். ஏன்?, எங்கூரு சனங்களுக்குமே அப்படித்தான். என்ன செய்ய என் விதி அப்படி. முப்பத்
>>மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால்
மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது
வேலைப்பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள்
வாழ்வை கொண்டாடு என்றன
சலசலத்த கிளைகள்
நான் ஓஷோவிற்கு
நுண் சித்தரிப்புகளின் கலை / எம்.டி.முத்துக்குமார சாமி
>>
அலெஃப் மற்றும் கொரோனா —எம்.டி.முத்துக்குமாரசாமி
>>கால்கள் உள/நா.விச்வநாதன்
>>பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் சரித்திரத்தில் கண்ணப்பர் எனப் பெயர் பெறப்போகும் திண்ணனார், தான் சுவைத்துத் தேர்ந்தெடுத்த இறைச்சியை இறைவனுக்குப் படைக்க பூசை செய்கிறார். வாயில் நீரை அடக்கிக் கொண்டுவந்து
>>இந்தப் பாட்டில் கம்பன் ஓர் அழகான இயற்கைக் காட்சியைக் காட்டுகிறான். செழுமையான வயல்கள் இருக்கின்றன. அங்கே சேலென்னும் மீன்களை
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 75வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது.
>>திசையறியாது
பறக்கும்
காற்றாடிக்குத்
துணையாக நூலும் இல்லை
சூரியனை இழுத்துப் போகும்