ஒரே ஒரு நாள்/அதங்கோடு அனிஷ்குமார்
எல்லாப் புகார்களும்
என்னையே
குறி வைக்கின்றன.
எல்லாப் புகார்களும்
என்னையே
குறி வைக்கின்றன.
மனிதன்
மகத்துவமானவன்
என்பது
மாறாத் தீராக் கனவு
இருளுக்குள் பூ
உடம்பில் எந்த உறுப்புக்கு வலி வந்தாலும் கண் அழும். அது போல எந்த
உயிருக்கு துன்பம் வந்தாலும் பெரியவர்கள் அது தனக்கே வந்த துன்பம் போல நினைத்து வருந்துவார்கள்.
பண்கள்வாய் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண்கைகால் முகம்வாய் ஒக்கும் களைஅலால் களைஇ லாமை
கடந்த பாடலுக்கு நேர்மாறான பாடல் மீண்டும் கம்பனிடமிருந்து. ஒரு மனிதன் நினைத்தவுடன் உறங்க முடியும் என்றால் அவன் மனதில் நிம்மதி இருக்கின்றது எனப் பொருள். சுந்தர காண்டத்தில் அனுமன் இரவு நேர இலங்கையைக் காணுகிறான்.
>>பறித்துச்செல்கிறது!
தடுப்பாரில்லை!
பழுத்த இலைகளை காற்று
புத்தகக் காட்சி முன்னிட்டு இந்த முறை இதுவரை 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.
>>திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றறப் பற்றிக் கொள்ள என சில /— எம்.டி.முத்துகுமாரசாமி
>>