சில கவிதைகள் /ப.மதியழகன்
பெருமழையில் வீதியில்
கால் பதித்தேன்
பாதக்குழி தண்ணீரால் நிரம்பியது!
பெருமழையில் வீதியில்
கால் பதித்தேன்
பாதக்குழி தண்ணீரால் நிரம்பியது!
ஆகாயத்தில் எத்தனையோ
கோடிவகை மேகங்கள்
நிலையில்லாமல்
எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்…உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன்,
>>என்னை ஆழமாக சிந்திக்க இயங்க வைக்க காரணமாக இருந்த துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது……
>>முன் ஒரு காலத்தில் காசியில் போதிசத்துவர் ஒரு வியாபாரி வீட்டில் பிறந்து வளர்ந்து வந்தார். அப்போது அவருக்கு சமர்த்தன்” என்ற பெயர்
>>நெஞ்சுக் கூட்டுக்குள்ளே
அடைபட்டிருக்கின்றன
பெயரற்ற
வாசனைகளாலானது
வாழ்க்கை
வண்ணங்களுடனான
உலகுக்கு
கவலை விட்டது என்று நிம்மதியாக இருக்கிறார்
தாரை வார்த்துக் கொடுத்து விட்டு அப்பா.
எல்லா பயணங்களுமே ஏதோ ஒரு கடற்கரையில் நிறைவடைகின்றன
ஆங்கே
பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான்
>>சாரல் மழைத்தூறும்
சியாட்டில் பசும் நகரில்,
தூவும் பனிப் பொழிவில் – இரவின்
துயில் களைந்து எழில் கண்டேன்!
சமீபத்தில் திருக்குறள் சம்பந்தமாக எந்தப் புத்தகம் இருந்தாலும் நான் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுமாதிரி புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி வள்ளுவர்
>>