அன்பு நண்பர்களே../சுப்பிரமணியன் சந்திரசேகரன்

உங்களில் எத்தனை பேருக்கு மும்பை மழைப்பொழிவின் இயல்பு தெரியும் என எனக்கு தெரியவில்லை எனது பணி காரணமாக ஒரு முறை சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது.
அது ஒரு மும்பை மாரிக் காலம்.. துல்லியமாக ஜூலை மாத மும்பை மாரிக் காலம்.
மும்பையில் மழை எப்போதும் சல்லடை நீர் தாரகைகள் போல் சிறுசிறு துளிகளாய் பொழிந்து கொண்டே இருக்கும் .

>>

இனிக்கும் தமிழ் – 86/ – டி வி ராதாகிருஷ்ணன்

முற்றிலும் மெல்லின எழுத்துகளால் அமைந்தது கீழே குறிப்பிட்டுள்ள கவிகாளமேகத்தின் பாடல்.. மானமே நண்ணா மனமென் மனமென்றுமமானமான் மன்னா நனிநாணும் – மீனமாமானா மினன்மின்னிமுன் முன்னே நண்ணினுமானா மனிமேனி மான் மானமே நன்னா மனம் என்- மானம் உடைய தமையினையே விரும்பாத மனத்தின் …

>>

விபரீத ஆசை/புதுமைப் பித்தன்

தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு மேவும் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுவத்தி, எருமுட்டை கலந்த வாசனை, தூரத்துப் பாடை எல்லாம் மெட்ராஸ் பிண ‘வாசனை நாற்றம்’ கலந்த காட்சியை என் புலனறிவில் இடித்து

>>