இலக்கிய இன்பம் 27/கோவை எழிலன்
பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் சரித்திரத்தில் கண்ணப்பர் எனப் பெயர் பெறப்போகும் திண்ணனார், தான் சுவைத்துத் தேர்ந்தெடுத்த இறைச்சியை இறைவனுக்குப் படைக்க பூசை செய்கிறார். வாயில் நீரை அடக்கிக் கொண்டுவந்து
>>பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் சரித்திரத்தில் கண்ணப்பர் எனப் பெயர் பெறப்போகும் திண்ணனார், தான் சுவைத்துத் தேர்ந்தெடுத்த இறைச்சியை இறைவனுக்குப் படைக்க பூசை செய்கிறார். வாயில் நீரை அடக்கிக் கொண்டுவந்து
>>இந்தப் பாட்டில் கம்பன் ஓர் அழகான இயற்கைக் காட்சியைக் காட்டுகிறான். செழுமையான வயல்கள் இருக்கின்றன. அங்கே சேலென்னும் மீன்களை
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 75வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது.
>>திசையறியாது
பறக்கும்
காற்றாடிக்குத்
துணையாக நூலும் இல்லை
சூரியனை இழுத்துப் போகும்
அவசரங்களின்
பல் சக்கரங்களில் சிக்கி
அன்றாட ங்களைத்
சங்கீதக் கச்சேரி
சபையில் நடக்கையிலே
கதவு ‘கிரீச்’ சிட்டால்
கோபம் எதற்கு ?
என் கண்ணில் ஒரு புத்தகம் தட்டுப்பட்டது. ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் என்ற புத்தகம். முனைவர் யு ஜெயபாரதி, முனைவர் ந தேவி, திருமதி சுபாஷினி தயாரித்த புத்தகம்.
>>