பிம்பச் சிறை/ராஜாமணி
அவர்களுக்காக நானும்
எனக்காக அவர்களுமாக
இருந்த தருணத்தில்
அவர்களுக்காக நானும்
எனக்காக அவர்களுமாக
இருந்த தருணத்தில்
காலம் உறைந்து
கல்லிடைக்குறிச்சியின் கடைசி வளவில்
நாழி ஓடுகளாலான வீடாய் சமைந்திருக்கிறது
அதன் ஓவ்வொரு கூடத்தையும்
கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களே
கண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே
இந்த உலகத்தின் அழையா விருந்தாளி நான்
எந்த வேதமும்
என் மூலமாக இறக்கி அருளப்படவில்லையென்றாலும்
நான் ஓர் தீர்க்கதரிசிதான்
ஒரு சாயங்கால வேளை
அலுவலக
சிற்றுண்டிசாலையில்
ஆழ்ந்த யோசனையில்
எனக்கான
சிறிய உலகத்தை
காற்றின் குமிழ் போல்
மெல்ல வடிவமைக்கிறேன் நான்
தனி அறைக்குள்
அடைத்து
வைத்துக் கொண்டேன்
என்னை
தமிழ்ப்புலவர் ஒருவர்க்கும் இடையே நிகழ்ந்த அறிவுப்போட்டி. இதன்படி
திருச்செந்தூர்க் கோவிலின் வெளிப்பிரகாரத்தை மூன்றுமுறை
நம் மரபில் தீபத்திற்கு தனி மரியாதை உண்டு. தீப மங்கள ஜோதி நமோ நம’ என்று பாடுகிறார் அருணகிரி நாதர்.
>>அடித்தால் தான் தெரியும்
அங்கு மணி இருக்கிறது என்று
படித்தால் தான் தெரியும்