இகல் ஷில்லெட்டின் யுத்தம்/ஒரு சோமாலிய கதை
சோமாலிய நாட்டின் ஹர்கெய்ஷா என்னும் பழைய நகரத்துக்கு அருகில் இஷா பழங்குடி இனத்தவரான இகல் ஷில்லெட் என்றொருவர் வாழ்ந்து வந்தார்.
இஷா பழங்குடியின வீரர்களுக்கும் ஹவேய்ய பழங்குடியின வீரர்களுக்கும்
சோமாலிய நாட்டின் ஹர்கெய்ஷா என்னும் பழைய நகரத்துக்கு அருகில் இஷா பழங்குடி இனத்தவரான இகல் ஷில்லெட் என்றொருவர் வாழ்ந்து வந்தார்.
இஷா பழங்குடியின வீரர்களுக்கும் ஹவேய்ய பழங்குடியின வீரர்களுக்கும்
உலகத்தில் ஷேக்ஸ்பியர் என்னும் மகாகலைஞனின் வரிகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் இவைகளாகத்தான் இருக்கும்..( ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக ) ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் இது போல பாத்திரங்கள் பேசும்
>>இரவானால் கொசுக்கள் உள்ளே அடைந்து கொள்ளும்
காதை பிளக்கும் ரீங்காரத்தில்
வேறு சப்தம் கேட்காது
நகுலன் சிறப்பிதழ் படித்த பாதிப்பில் எழுதிய கவிதை/அதிரன்
>>திருப்புளிங்குடி என்னும் திவ்ய தேசத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்கையில் அருளிச்செய்த பாசுரம் இதுவாகும்.
>>பொருள் கிடைப்பது கடினம். கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? விவேக
சிந்தாமணி சொல்வது என்ன?
கணையாழியில் பிரசுரமான கதை ‘நாகலிங்கமரம்’ என்கிற ஆர். சூடாமணியின் கதை.
>>எல்லா புத்தக கண்காட்சியிலும் / புத்தகத் திருவிழாவிலும் மறக்காமல் யுவகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஒரு செயலை மேற்கொள்வது வழக்கம். அதில் முதன்மையானது வெகுஜன நாவல்களை விற்கும் ஸ்டால்கள் அனைத்துக்குள்ளும் நுழைவது. ஒவ்வொரு நாவலாக எடுத்து அது எப்போது பிரசுரம் ஆனது / இது எந்த பதிப்பு என்று பார்ப்பது.
>>
விசிறி சாமியாரின் முகநூல் பதிவுகள்.
>>