குதிரை /சுஜாதா

குதிரை, சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்ல முடியாது. அவரிடத்தில் பீஸ் என்கிற விஷயமே கிடையாது. எல்லாமே எட்டு முழம் தான்.
எண்பதுகளில் தீபாவளி மலர்கள் வெகுவாக முழங்கிய போது, அசோகமித்திரனும் சுஜாதாவும் ஒரு சுற்று வந்தார்கள். இந்த இருவரால் தீபாவளி மலர்களின் அந்தஸ்து பெருமளவில் கூடியது என்று தான் கூற வேண்டும்.

>>

கம்பன் கவியமுதம்-26/வளவ. துரையன்

[சாலி=ஒருவகை நெல்; திருமங்கையாழ்வார் திருக்கோவலூர் திவ்ய தேசத்தைப் பாடும்போது ‘செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே”’ என்பார்; வேலி=வயல்; வைப்பு=மருத நிலம்; மதுகரம் மொய்க்கும்=-வண்டுகள் மொய்க்கும்]

>>

இலக்கிய இன்பம் 26/கோவை எழிலன்

பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிப் பாக்கள் பல புனைந்த போதிலும் மரபில் தோய்ந்தவர். அவரையும் அறியாமல் அது சில இடங்களில் வெளிப்படுவது உண்டு. அத்தகைய ஒரு பாடலைக் காண்போம்.

>>

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி : சுஜாதா

ஆண்டாளைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார்.

>>

இனிக்கும் தமிழ் – 84/ – டி வி ராதாகிருஷ்ணன்

ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்த போது ,ஆணாதிக்கம்
மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும்
ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டி என) விமர்சிக்க,

>>