வலி/அழகியசிங்கர்
வலி உண்மையானது
அதை விவரிப்பது மூலம்
உங்களால் ஒன்றும்
செய்ய முடியாது
வலி உண்மையானது
அதை விவரிப்பது மூலம்
உங்களால் ஒன்றும்
செய்ய முடியாது
வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை ..
எல்லா வலிகளையும் சொல்லி விட இங்கு வார்த்தைகளும் இல்லை….
குதிரை, சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்ல முடியாது. அவரிடத்தில் பீஸ் என்கிற விஷயமே கிடையாது. எல்லாமே எட்டு முழம் தான்.
எண்பதுகளில் தீபாவளி மலர்கள் வெகுவாக முழங்கிய போது, அசோகமித்திரனும் சுஜாதாவும் ஒரு சுற்று வந்தார்கள். இந்த இருவரால் தீபாவளி மலர்களின் அந்தஸ்து பெருமளவில் கூடியது என்று தான் கூற வேண்டும்.
தலைவர் அறிவித்த அமைச்சர்கள் பட்டியலில் ராமு பெயர் இல்லை. பொதுக்குழு முடிந்ததும் , கூட வந்த நண்பர்கள் மெதுவாக முனகினார்கள்.’
>>[சாலி=ஒருவகை நெல்; திருமங்கையாழ்வார் திருக்கோவலூர் திவ்ய தேசத்தைப் பாடும்போது ‘செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே”’ என்பார்; வேலி=வயல்; வைப்பு=மருத நிலம்; மதுகரம் மொய்க்கும்=-வண்டுகள் மொய்க்கும்]
>>பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிப் பாக்கள் பல புனைந்த போதிலும் மரபில் தோய்ந்தவர். அவரையும் அறியாமல் அது சில இடங்களில் வெளிப்படுவது உண்டு. அத்தகைய ஒரு பாடலைக் காண்போம்.
>>ஆண்டாளைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் மிகச்சிலவே. குரு பரம்பரை அவர், கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார்.
>>‘இரவரசி’ என்கின்றார் ;
இத்தனை நாள் பார்த்ததில்லை !
இன்றுணர்ந்தேன்.
கரிசனையோ டுன்வீட்டுக்
கிணற்றுக்குள் வீழ்ந்தவளை
கதவைத் திறந்ததும் இளஞ்சூட்டோடு
காலை வெய்யில் என்னைத் தொட்டது.
இடது கையால் அதனை விலக்கி
நேற்றிரவு தொலைத்ததை
நேற்று சொன்னது போல இருக்கிறது
ஆனால் இந்த மஞ்சள் அரளிக்கன்று
மொட்டை மாடி கைப்பிடிச் சுவரளவு
வளர்ந்து விட்டது
ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்த போது ,ஆணாதிக்கம்
மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும்
ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டி என) விமர்சிக்க,
மேலிருந்துக் கீழ்விழுந்து
மோகத்தில் தனையாழ்த்தி
பூமியைச் சேருகின்ற
புனிதத்தின் அருவியதோ!
முள்ளை மலராக்கு
இதயத்துள் பத்திரப்படுத்து
கமழட்டும்
நறுமணம் வாழ்வெங்கும்…
குங்கிலியக் காட்டில்
கமழ்கிறது
வெளிச்சத்தின் மறுபக்கம் இருட்டு !
இரண்டும் ஒரே நாணயத்தின் பக்கங்கள் !
இருட்டையும் ஒளியையும்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 74வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>ஒரு விம்மலுக்கும்
ஒரு கேவலுக்கும் இடையே
சமாதானப் படுத்திவிடக் காத்திருக்கிறேன்
யாரேனும் ஒரு குழந்தையின் அருகில்