5. தந்தை வியோகம்/செல்லம்மாள் பாரதி

பாரதியாருக்கு விவாஹம் ஆன அடுத்த வருஷத்திலேயே அவர் தகப்பனார் நோயுற்று இறந்தார். பாரதியார் மனம் ரொம்பவும் வருந்தியது. “தந்தையின் வறுமை” மகனது மனதைப் பிடுங்கித் தின்றது. யந்திரப் போட்டியிலீடுபட்டுச் சின்னசாமி அய்யர் தமது சொத்தையெல்லாம் இழந்தார். தந்தையாரது பொருள் சேர்க்கும் ஆவலையும்,

>>