பொங்கல் வாழ்த்து/அழகியசிங்கர்
எல்லோருக்கும்
பொங்கல் வாழ்த்துகள்
ஆமாம்
பொங்கல் வாழ்த்துகள்
எல்லோருக்கும்
பொங்கல் வாழ்த்துகள்
ஆமாம்
பொங்கல் வாழ்த்துகள்
ஆற்றிலே நீரோட்டம்
நாட்டிலே செழிப்பு
வயல் வரப்பில்
பாரதியாருக்கு விவாஹம் ஆன அடுத்த வருஷத்திலேயே அவர் தகப்பனார் நோயுற்று இறந்தார். பாரதியார் மனம் ரொம்பவும் வருந்தியது. “தந்தையின் வறுமை” மகனது மனதைப் பிடுங்கித் தின்றது. யந்திரப் போட்டியிலீடுபட்டுச் சின்னசாமி அய்யர் தமது சொத்தையெல்லாம் இழந்தார். தந்தையாரது பொருள் சேர்க்கும் ஆவலையும்,
>>காலங்கள் இனிமை பூக்கட்டும்
இன்றும் என்றும்
இன்பமே உடன் வரட்டும்
லையும் நதியும்
மனதைக் கிறங்கடிக்கிறது
மனங்குளிர நீ வருவாய் என
ஞானஔி ஏற்றவந்த வீரத்துறவி பிறந்தாரே!
மானமுடன் வாழும்நிலை தோன்றிவர வந்தாரே!
வித்து விஷயத்தை விருட்சக் காடாக்கும்
சித்து விளையாட்டுத்தான் !
ஆனாலும், |
சொத்தை மினுக்கொளியை ஜோதிப் பிழம்பென்பார்
மத்தியிலே வாழும்