உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது/எம்.டி.முத்துகுமாரசாமி

முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிப்பது என்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு

>>

கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்

1945 ஜூலை 3 அன்று சேலம் ஆத்தூர் வட்டத்திலுள்ள செக்கடிபட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கவிஞர் மித்ரா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டப் படிப்பை முடித்து, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகாலம் …

>>

4. அத்தை குப்பம்மாள்/செல்லம்மாள் பாரதி

இச்சரித்திரத்திற்கு பாரதியாரின் அருமை அத்தையாரின் சரித்திரமும் அவசியமாகையால் அதைச் சிறிது கவனிப்போம். அத்தையின் கணவர் ஸ்ரீகிருஷ்ண சிவன் அவர்களுக்குச் சிறுவயதிலேயே சிவபெருமானிடம் அளவற்ற பக்தியுண்டு. அதனால் சொத்து முதலியவைகளை அதிகமாகக் கவனிப்பது கிடையாது. நன்றாகக் கவனித்துப் பயிரிடாத காரணத்தால் பயிர்கள் நன்கு விளையவில்லை. ஜீவனத்திற்குச் சற்றுக் கஷ்டமுண்டாயிற்று. மனதில் வைராக்கியமும், அதிகமாயிற்று.

>>

இனிக்கும் தமிழ் – 79/ – டி வி ராதாகிருஷ்ணன்

இராமாயணம் – தையல் கடலும், தைலக் கடலும் தசரதன் இறந்து போனான். அயோத்தியில் அவன் மகன்கள் யாரும் இல்லை. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் கேகய நாட்டில் இருந்தார்கள். பெரிய சக்கரவர்த்தி தான்…என்ன செய்ய விதி…சாகும் போது …

>>