எழுதிவிட்டாய் வருந்துகிறாய்/எம் டி முத்துக்குமாரசாமி

இரவுகளைக் கடப்பது எவ்வளவு
பெரிய சாகசமாய் மாறிவிட்டது
விட்டத்தை விட்டேத்தியாய் பார்த்தோமா
விட்டு விடுதலையாய் உறங்கினோமா
என்றில்லை எந்த இரவும்

>>

தாய்க் குருவித் தவிப்பு /நாகேந்திர பாரதி

இலைக்கூட்ட இருட்டுக்குள்ஊடுருவும் ஒளிக்கீற்றுதலையாட்டிக் கீச்சிட்டுதாய்க்குருவி நெளிப்பு விடும் இறக்கைக்குள் குஞ்சுகளைஇரவெல்லாம் வருடியதால்பறக்கின்ற முயற்சிக்குமுறுக்குகின்ற பயிற்சியது குஞ்சுகளின் வாய்ச்சிவப்பில்பசி வழியப் பார்த்துவிட்டுகூட்டத்து குருவிகளைக்கூப்பிட்டுச் சிறகடிக்கும் இலைமோதிப் பறக்கின்றஏராளச் சிறகுகளின்சளசளப்பில் சலித்தபடிதலையாட்டும் மரக்கூட்டம் பக்கத்து வயல் வெளியில்பரவிக் கிடக்கின்றதானியத்தைக் குறிவைத்துத்தானாக வழி போகும் வேட்டைக் …

>>

அண்டா நிறைய அமுதம்/சாந்தமூர்த்தி

உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால் இன்றுள்ள எல்லா புத்தகங்களையும் விட மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. நான் ஆயிரக் கணக்கான நூல்

>>

நேற்றெல்லாம் ஜே.எஸ். ராகவனை…/பா.ராகவன்

நேற்றெல்லாம் ஜே.எஸ். ராகவனைக் குறித்து ஏதேதோ புலம்பியிருக்கிறேன். இங்கே பலருக்கு அவர் யாரென்றே தெரியாது என்பதை மறந்தே போனேன். மன்னிக்க! இப்போது சரியாக எழுதிவிடுகிறேன்.

>>

ரூபாய் நூத்தி ஒண்ணு /நாகேந்திர பாரதி

வந்த வேலையை முடிக்கலாம் .வாங்க’ என்று அட்டகாசச் சிரிப்புடன் அழைத்த ராமலிங்கத்தைத் தொடர்ந்து, சேர்ந்து கல்யாணச் சாப்பாட்டுக்கு மாடிப்படி ஏறினார் மாதவன். ஒன்று

>>

வில்லிபுத்தாரின் தமிழ்த்தாய் வாழ்த்து/ டி வி ராதாகிருஷ்ணன்

வியாசர் பதினெட்டு அத்தியாங்களில் சொன்ன மகா பாரதத்தை, தமிழில் வில்லிபுத்துராழ்வார் பத்து அத்தியாங்களில் பாடினார்.

>>

நான்மணிக்கடிகை/ மா கோமகன்

“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன் முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகர் நீர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்புங வானம் உரைத்து விடும்” விளக்கம்: தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான். ஒருவன் மன …

>>

இனிக்கும் தமிழ் – 101/- டி வி ராதாகிருஷ்ணன்

மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள்.

>>

ஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2
/அழகியசிங்கர்

கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை. நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன.

>>

திருக் குற்றாலக் குறவஞ்சி – மன்மதனின் சேனை/டி வி ராதாகிருஷ்ணன்

மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 41/அழகியசிங்கர்

ஜெகன் : உங்கள் புத்தகம் எப்படிப் போகிறது?
மோகினி : தினமலர் கொடுத்த விளம்பரம் புத்தகம் விற்பதற்கு வழி காட்டுகிறது.
அழகியசிங்கர் : இரண்டு நாட்கள் புத்தக

>>

“எனக்குத் தெரியாது”/சாந்தமூர்த்தி

பலருக்கு சொல்லப் பிடிக்காத பதில் “எனக்குத் தெரியாது.” கேள்வி எதுவாக இருந்தாலும். உண்மையில் பதில் அறவே தெரியாவிட்டாலும். எல்லாம் தெரிந்த ஒருவர் என்று எவரும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அதுவு

>>

எப்படி உடை உடுக்க வேண்டும்/ டி வி ராதாகிருஷ்ணன்

“ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”

>>

புத்தகக் காட்சி சிந்தனைகள் 2/அழகியசிங்கர்

புத்தகக் காட்சியில்எப்போதும்நான் சிங்கிள்ஸ்டால்தான்ஒவ்வொரு முறையும்என் ஸ்டாலில்ஸ்டால் கிடைக்காதவர்கள்புத்தகத்தை அச்சடித்தவர்மூட்டை நிறையபுத்தகங்களைவைத்து விட்டுப் போகிறார்கள் பின் யாரும்என்னிடம்வருவதில்லையே…

>>

புத்தகக் காட்சியில் அமர்ந்து இருக்கிறேன்
என் முன்னால்

>>

அந்த மாறு கண் தையல்காரப் பெண்/வண்ணதாசன்

கண் தையல்காரப் பெண்ணின்
சிரிப்பை, ஏற்கனவே, ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன்.
ஒரு வயதுக் குழந்தை ஒன்றுக்கான பட்டுப் பாவாடையும், சட்டையும் அவரிடம் தைப்பதற்குக் கொடுத்திருந்தோம். இரண்டு நா

>>

கை சோசியம்!/ஜெ.பாஸ்கரன்.

புதிய கான்கிரீட் பிளாட்பாரத்தில், ஒல்லியான வேப்பமர நிழலில், பிளாஸ்டிக் ஷீட்டின் மீது அமர்ந்து, கையிலிருந்த மந்திரக் கோலை உள்ளங்கையில் தட்டியபடி அமர்ந்திருந்தாள் வள்ளி. மஞ்சள் பூசிய முகத்தில் விபூதி, பெரிய குங்குமப் பொட்டு, அதற்கு மேல் மையில் கரும்பொட்டு, வகிடின் ஆரம்பத்தில்

>>

இனிக்கும் தமிழ் -100/டி வி ராதாகிருஷ்ணன்

எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை சொல்கிறது. “ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவதுஅணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழியமாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்துசபையில் …

>>

கடந்த வருடம் கொரானா/வாசுதேவன்

கடந்த வருடம் கொரானா இரண்டாவது அலையில் பலர் உயிர் இழந்தார்கள்.
பலருக்கு வேலை பறிபோனது. எனக்கு தெரிந்த நலிவடைந்த ஒருவரின் வேலை போய் நடுத்தெருவில் நின்றார். இரண்டு பெண் குழந்தைகள். படிப்புக்கு கட்டணம்கட்ட வழியில்லை. படிப்பை நிறுத்த முடிவு செய்தார். இது என் கவனத்திற்கு வந்தது.

>>

இனிக்கும் தமிழ் – 99/ – டி வி ராதாகிருஷ்ணன்

நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும்
இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும்,
உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது.

>>

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே /டாக்டர் பாலசாண்டில்யன்

பக்கத்தில் எது நின்றாலும்பிடித்துக் கொண்டுமேலேறுகிறது கொடிஅருகில் எது இருந்தாலும்பிடித்துக் கொண்டுவிடுகிறது பாக்டீரியாகணினிகளை கைதுசெய்யும் வைரஸ்கள்எதிரில் எவர் இருந்தாலும்ஏமாற்றத் துடிக்கும் மனிதர்மறு புன்னகை வீசி விட்டாலேகாதல் சொல்லும் இளைய சமூகம்புத்திமதி யார் சொன்னாலும்தூக்கி எரிந்து பேசும் குழந்தைகள்வருவது எவராக இருந்தாலும்கையூட்டு வாங்கி விடும் …

>>

கம்பராமாயணம்/ மா கோமகன்

பாலகாண்டம் நாட்டுப்படலம் 84.★“வண்மை இல்லை ஒர் வறுமை இன்மையால்/ திண்மை இல்லை ஒர்செறுநர் இன்மையால்உண்மை இல்லை பொய் உரை இலாமையால்வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்” விளக்கம்: வறுமை சிறிதும் இல்லாததால் அந்நாட்டில் கொடைக்கு இடமில்லை; நேருக்கு நேர் போர் புரிபவர் …

>>

இந்த ஆட்சியால்தான் முடிகிறது

ப்பட்ட முறையில் நான் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே சிறுபத்திரிகைகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக அரசு மேற்கொண்டுவரும் பணிகளை மனமாரப் பாராட்டுகிறேன் தமி

>>

நான்மணிக்கடிகை/ மா கோமகன்

கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள”

>>

கம்பன் கவியமுதம்–34/வளவ. துரையன்

இப்பாடலைச் சுவைக்கும்போது “சோறு ஆக்கிய பெருங்கஞ்சி ஆறு போலப் பெருந்தொழுகி” என்னும் பழம் இலக்கியப் பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டில் அன்னதானக் கூடங்களில் சோறு வடிக்கிறார்கள். அப்போது

>>

சுருங்கின ஒரு 76/வண்ணதாசன்

எனக்கு 76 வயது ஆனது மறந்துவிட்டது.
தட்டானைப் பிடித்துச் சிறு சரல் கல் தூக்கவைத்தேன்.
கால் இழைகளில் தட்டான் கல்லை உருட்டித் திணறியது.

>>

ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ்- பாப்லோ நெரூடா:/வாசுதேவன் 

சிறந்த சமகால கவிஞர்கள், நண்பர்கள் மற்றும் மனிதவாதிகள்.
சிலியின் பாப்லோ நெரூடா (1904-1973) மற்றும் பாகிஸ்தானிய கவிஞர் ஃபைஸ்

>>