நான்மணிக்கடிகை/ மா கோமகன்

கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள”

>>

கம்பன் கவியமுதம்–34/வளவ. துரையன்

இப்பாடலைச் சுவைக்கும்போது “சோறு ஆக்கிய பெருங்கஞ்சி ஆறு போலப் பெருந்தொழுகி” என்னும் பழம் இலக்கியப் பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டில் அன்னதானக் கூடங்களில் சோறு வடிக்கிறார்கள். அப்போது

>>