நாளை நான் ஒரு /அரவிந்தன் ராஜாமணி
மாற்றங்களோ எக்கச்சக்கம்.
கற்பனைகளோ பல பக்கம் .
மேனி ஆனதோ பள பள!
மாற்றங்களோ எக்கச்சக்கம்.
கற்பனைகளோ பல பக்கம் .
மேனி ஆனதோ பள பள!
என் சித்தாந்தத்தில்
உதித்த சிறகுகளை
பளீர் என்று
பல்பு ஒன்று கீழ் விழுந்து
நொறுங்கிய சத்தம் ஒரு நாள்
இது மரம் அல்ல, பலகை
என்று நினைக்கிறவன்
அப்பாவின் நாற்காலியை
எடுத்துக்கொண்டுபோக…
பழையபொருட்கள் வாங்குபவர்கள்
வந்திருக்கிறார்கள்.
காலம்
நீண்டு நீள்கின்ற நீளும் நெடுங்கோடு ;
கனவாய்
“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன் முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகர் நீர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்புங வானம் உரைத்து விடும்” விளக்கம்: தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான். ஒருவன் மன …
>>அன்றொருநாள் தென்றலினை மதுரா விற்கே
அடியவளின் தூதெனவே அனுப்பி வைத்தேன்
இன்றுவரை நற்செய்தி ஏதும் இல்லை
வேலைகள் செய்வதில்
விருப்பம் இருக்காது
செய்யும் வேலையும்
சிறப்பாய் இருக்காது
மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள்.