குடை (நடையானந்தா கவிதைகள் தொகுப்பில் இருந்து)/இரா.முருகன்

இரண்டு தலைமுறை முன்னால்
வாழ்க்கை எளிது உலக யுத்தமும்
யாரோ நடத்திய சுதந்திரப் போரும்
இலக்கணம் வழுவா இந்து பேப்பரும்

>>

கவிதையும் ரசனையும் – 26/அழகியசிங்கர் 

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன். ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக. இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம். இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம்

>>