அழகிய சிங்கரின் “அஞ்சலட்டைக் கதைகள்”/சின்மய சுந்தரன்

அழகிய சிங்கர் அவர்களின் “அஞ்சலட்டைக் கதைகளை” வாசித்தேன். அன்றாடக் காட்சிகள்; நாம் காணும் மனிதர்களின் இயல்பான போக்குகள், நம்முடைய இயல்பான மனப் போக்குகள் – இவற்றை இந்தக் குட்டிக் குட்டிக் கதைகளில் தன்னுடைய அணுகுமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் அழகிய சிங்கர். ஒரே …

>>