ஆரபி/ஓவியம்
இந்த ஓவியம் ஆரபி (6 வயது) வரைந்தது.
>>இந்த ஓவியம் ஆரபி (6 வயது) வரைந்தது.
>>2022/29 இலக்கியம் மற்றும் ஆன்மீகத்தின் இருபெரும் சிகரங்கள் கம்பனும் ஓஷோவும்.கூடவே பாரதியும் கண்ணதாசனும் போதும்.
>>அழகிய சிங்கர் அவர்களின் “அஞ்சலட்டைக் கதைகளை” வாசித்தேன். அன்றாடக் காட்சிகள்; நாம் காணும் மனிதர்களின் இயல்பான போக்குகள், நம்முடைய இயல்பான மனப் போக்குகள் – இவற்றை இந்தக் குட்டிக் குட்டிக் கதைகளில் தன்னுடைய அணுகுமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் அழகிய சிங்கர். ஒரே …
>>வலியாக தொடர்ந்து கொண்டிருக்கும் என் பொருளா
>>ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின்
பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர்
மனசைத் திறந்து வையுங்கள்
காற்றோ மழையோ குளிரோ
வந்து போகட்டும் போய் வரட்டும்
பத்து யானைக்கு முன்னால் போகலாம்
அடுத்த வீட்டில்
அழுகுரல் கேட்டது;
சர்க்கரை வந்தது.